உன்னோடான ஒவ்வொரு மணித்துளிகளும் அழகிய கவிதைகள்..உணர்வுகளின் வார்த்தைகளை தித்திப்பாக கொடுக்கும் நீ..உன் சிறு அசைவுகளுக்கும் இனிமைகளுக்கும் பெரும் ரசிகயாய் நான்..இதற்கிடையில் அற்புத காதல் கவிதை நாம்!!
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro