அன்பு

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அன்பு என்பது அழைகடல் போல,
கரையில் நின்று தேடினால்
சிப்பி தான் கிடைக்கும்...
மூழ்கி தேடினால் தான்
உன்னை போன்ற முத்துக்கள்
கிடைக்கும்....

சிப்பி என்பது நம் வாழ்வில் வரும்
நிலையற்ற உறவுகள் போல
எளிதில் கிடைக்கும்....

உண்மையான அன்பு ஆனது
ஆழ்கடலில் கிடைக்கும்
முத்துகள் போறது
ஆகும்....

விலைமதிப்பற்ற அந்த அன்பிற்காகவே
நாம் தினம் தினம்
இந்த உலகத்தில் அந்த
உறவுகளுக்காக தேடி கொண்டே
இருக்கின்றோம்....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro