உனக்கான சந்தோஷம்
உந்தன் விருப்பம் போலவே
இருக்க வேண்டும்
என்று என்னினேன்...
அதை நான் என்றும்
தடுத்து கிடையாது...
ஒன்றை மட்டுமே நான் எதிர்பார்த்தேன்...
நீ எதை செய்வதற்கு முன்பும்
என்னிடம் கூற வேண்டும்
எண்பது ஒன்றே...
அது உனது சந்தோஷத்தை
தடுப்பதற்காக அல்ல,
உந்தன் பாதுகாப்பிற்காக
உந்தன் சந்தோஷத்தின் அளவு
குறைந்து விடாமல்
இருக்க வேண்டும் என்பதற்காக...
உனது ஆசையினில்
சந்தோஷத்தினில்
நான் உயிர் கொண்டுள்ளேன்...
உன் அன்பு பெருவதற்கே
நான் தவம் கொள்கிறேன்...
உனை காணவே
நான் மீண்டும் மீண்டும்
மண்ணில் புதைந்து
துளிர் விடுகின்றேன்...
ஏனடா அவ்வாறு இருந்த எனக்கு,
இப்படி ஓர் தண்டனை...
காலம் கடந்தும்
வாழ ஆசை கொண்டேனே
உனதருகினிளே...
ஆனால் அந்த காலமே
வேண்டாம் என்று
உனது மனதினில் விதைத்தாயே...
சொல்லடி நீ விலகியதன் உனது காரணத்தை...
உந்தன் காரணமாவது
எனை அமைதிகொள்ள செய்யட்டும்
முழுவதுமாக...
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro