👍 நல்வினை வேண்டி 🙏

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கவலைகள் பல மனதிலே சிந்தனை கொண்டு
துன்பம் அதை விழியின் வெளியே விடாமல்
கார்மேகம் பயம் கொள்ள வைக்கிறது
எதிர்காலம் பற்றிய கனவுகளை...

முயற்சி கொண்ட வேளையிலே
முடிவுதனை முன்பு நிற்க வைக்கின்றது காலம்...

கரங்கள் உழைக்க காத்திருந்தும்
சிரம் சித்தம் இன்றி கிடக்கிறதே...

பட்டம் பெற்ற கைகள்
கட்டளைகள் இன்றி தவிக்கிறதே...

நல்லறிவு வேண்டும் என்று சிந்தித்து
நிகழ் காலம் நல்லதில்லை என்றானது...

விடை தேடி அலையும் நிலை
வாழ்வில் வந்தது ஏனோ.... 😞😢

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro