😃 பேரின்பம் 😆

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வாழ்க்கையில் சந்தோசம் மட்டுமே மனதில் நிலைகொள்ள வேண்டுமா, அதற்க்கு உங்களின் மனதை பின்வரும் கொள்கைகளை மேற்கொள்ளுங்கள்......
.

முதலில் உங்களுடைய மனம் முழுவதும் மற்றவரை நம்புவதை நிறுத்திக்கொண்டு, தன் உள்ளத்தின்மேலும் தன்னுடைய சிந்தனைகளிலும் நம்பிக்கை கொள்ளுங்கள்.....
.

தன்னை உணர்ந்து மன்னிப்பு ஒருவரை மன்னிக்க மறவாதீர்கள், ஒருவேளை நாளை உங்களுக்கும் அந்த மன்னிப்பு கிடைக்காமல் போகலாம்.....
.

எந்த ஒரு சூழ்நிலைகளுக்கும் தாங்களாக இடம்கொடுத்துவிடாதீர்கள்..... ஏற்பட்ட சூழ்நிலைகளில் இருந்து தன்னை விளக்கி கொள்ள பாருங்கள், முடிந்தால் விலகி விடுங்கள்....
.

மற்றவரின் புன்னகையை ரசித்து பழகுங்கள், அதில் உள்ள ஆனந்தத்தை மனத்தால் ஏற்றுக்கொண்டு தாங்களும் புன்னகையுடன் வாழ வேண்டும் என எண்ணம் கொள்ளுங்கள்....
.

தன் மேல் அன்புகொண்டவர்கள் செய்யும் தவறுகளை சிறு குழந்தைகளுக்கு சொல்வது போல் கூறி அதை உணர்த்துங்கள்....
.

முடிந்தவரை மற்றவர்களை சிரிப்பு எனும் ஒரு சந்தோசத்தை மற்றவருடன் பகிந்துகொள்ளுங்கள்.....
.

நண்பனிடத்தில் கடமையை பார்க்காமல் அன்பை மட்டுமே பகிந்து கொண்டு நல்வழிப்படுத்துங்கள்.....
.

கற்றுக்கொள்வதில் குழந்தை போலும், கற்றுத்தருவதில் ஒரு ஆசிரியராகவும் இருந்து பாருங்கள் அதில் கிடைக்கும் மன நிறைவு வேறு எதிலும் கிடைப்பதில்லை.....
.

அனுபவமே சிறந்த பாடம், அந்த அனுபவம் தனக்கு நேரும்போது கிடைப்பது மட்டும் பாடம் அல்ல மற்றவரிடத்தில் கிடைக்கும் அனுபவமும் பாடமாகவே கூறப்படும்....
.

நண்பர்களைவிட எதிரிகளுக்கு நம்மை எதிர்பொருக்கு நன்றி கூறுங்கள், நண்பர்களை விட எதிரிகளே நமக்கு வாழ்க்கை பாடம் கற்று தருகின்றனர்.....
.

சிறுத்தை போல வாழ்க்கையில் ஓடி வாழ்க்கையை தொலைத்து விடாமல், ஆமை போல் ஓடினாலும் வாழ்க்கையை அனுபவித்து செல்லுங்கள்.....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro