வாழ்வில் மிக கொடுமையான மனதை வதைக்க கூடிய ஆயுதம் ஒன்று உள்ளது என்றால் அது மௌனமே ஆகும்.....
ஆயிரம் வீரர்களை எதிர்கொள்ளும் வீரன் கூட அன்பிற்குரியவரின் மௌனத்திற்கு பலி ஆகி விடுவார்.....
என்றும் மனிதன் ஆகியவன் மனம் என்ற ஒன்றை மட்டும் எதிர்த்து போராடி வெற்றிகொள்ள முடியாமல் வீழ்ந்து கொண்டே இருக்கிறான் என்றும்.....
வார்த்தையானது கத்தி என்றால், மௌனம் ஆனது கூறிய ஊசியை போன்றது.....
கத்தியை விட கூறிய ஊசிமுனைக்கு ஆழம் பார்க்கும் திறன் உண்டு.....
அன்பிற்குரியவரின் மௌனம் ஒருவரின் கண்ணீர் என்ற கடலின் ஆழம் பார்க்காமல் விடாது....
அன்பிற்குரியவரின் மீது கோவம் இருந்தால் மனம் விட்டு பேசி விடுங்கள், ஒருவரின் மனதின் ஆழம் பாத்து விடாதீர்கள்....
மனம் விட்டு பேசினால் தீராத பிரச்சனைகள் இல்லை....
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro