👁 👁 யார் அழகு 🎑🌃

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஏய் நிலவே !

உன்னை விட இவ்உலகில் யாரும் அழகில்லை

என்று என்னிடம் சொன்னாயே !!

என்னவள் கண்மூடி உறங்கும் அழகைப் பார்

உன் அருகே ஆயிரம் கோடி விண்மீன்கள் ஜொலித்தாலும்

என் அவளின் கண்களின் இருக்கு இரு வர்ணமீன்களும் எதும் ஈடு ஆகாது

இவ்வுலகிற்கு நீ ஒன்று மட்டும் தான் நிலவு, ஆனால் எனக்கோ இரண்டு நிலவு உள்ளது.... மற்றவர்களை விட நான் தான் கொள்ளை அழகை என்னவளின் இரு கண்களின் மூலம் காண்கிறேன்....

இப்பொழுது நீயே சொல் யார் அழகு ?

நீயா & என்னவளா ...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro