18+🔞😘 அன்பெனும் சங்கமத்தில் 😘18+📵

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நண்பர்களுக்கு வணக்கம்

18+ 🔞🔞🔞🔞
இதுநாள் வரையில் எனது என் உணர்வுகளின் நிழல் பகுதியில் இப்படி ஒரு பதிவு நான் எழுதியது இல்லை...

ஏனோ இந்த பதிவு எழுத மனம் கூறியது... இது எல்லாருடைய மனதிலும் வாழ்விலும் வரும் உணர்வுகள் தான்... அதிலும் ஒரு அழகு உண்டு, அதை உணர்ந்தவர்கள் அழகையும் அன்பையும் மட்டுமே மனதில் நிலை கொள்வார்கள் அது போலவே நானும் என்னுள் ஏற்பட்ட ஒரு கவிதையை இங்க பதிவு செய்து இருக்கிறேன்...

அழகான ஒரு உணர்வு தான் இதில் இருக்கும்... படித்து பாருங்கள்... உங்கள் கருத்துக்களை அறிய வேண்டும்... Comment pannuga...

தயவு செய்து 18 வயது கீழ் உள்ளவர்கள் படிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கு கொள்கிறேன்...
18+ 🔞 content... So avoid below 18 age people...
🔞🔞🔞🔞🔞🔞🔞🔞

பதிவு தவறாக எண்ணினால் மன்னிக்கவும்

Content kanom nu thedathiga keela iruku...

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

சிற்றிடை கண்ணே
யாதுமறிய என்னை
கள்வனாக வைத்தாயே...

சில்லென்ற கண்களை கொண்டு
சுண்டி இழுக்க வைத்தாயே...

கருநிற புருவங்கள்
கபடமடைய செய்யுதடி...
செந்நிற உதடுகள்
தொட்டு விளையாட தோணுதடி....

உன் சிகை கொண்ட பூக்களாக
நானிருக்க ஆசையடி....
கள்வன் கொண்ட ரசனையினை
உள்ளம் கொண்டு ஏற்பாயோ....

கோலமிடும் கண்களை
கொள்ளையடிக்க காத்திருக்கிறேன்...
கொள்ளையடிக்க சம்மதமா
பின்னிக்கொள்ள கைகளை தருவாயா....

செவ்விதழ் ஸ்பரிசத்தில்
இதழ் கோர்க்க வேணும்டி...
கத்தியாக முன்னிற்கும் நாசியில்
நா கடிக்க போறேனடி...

நான் வேண்டிய வேண்டுதலை
செவிசாய்த்து கேழுமடி...
என் கைகள் உமை தீண்டிட
சம்மதம் ஒன்று தாயேனடி...

உன் கைகளை கோர்த்து
காலம் கடந்து வருவேனடி...
உன் சம்மதமின்றி ஏதும்
நான் தீண்டல் ஆகாதடி...

நிராசைகள் பல உண்டு
நீயும் அதில் உண்டு...
மோகமொன்று எனக்குண்டு
நீ அதில் கலந்திட வேண்டுமென்று...

என் மார்பில் நீ புதைந்துகொள்ள
முரண்டுபிடிக்கிறது என் மனது...
உன் செழுமை மாங்கனிகளை
என்னிதழ் சுவைத்திட தூண்டுதடி...

என் இடையில் உனை அமர்த்தி
முத்தச்சண்டை புரிய வேண்டுமடா...
ஆழ்ந்த முத்தத்தில் உன்னை
என்னுள் அடக்க வேண்டுமடி....

ஆடையில்லா உன் இடையை
வியர்க்க வைக்க ஆசையடி...
சம்மதம் சொல் அமுதே
உன் செவிகள் சாயவில்லையா சரி என்று கூறு...

உனது பிட்டங்களில் மத்தளங்கள் வாசித்திட
கைகள் ஏக்கத்தின் பிடியில் மன்றாடுகிறது....
உன் பெண்மையை நான் சுவைத்திட
என் ஆண்மை தவிக்குதடா...

ஏன் எம்மை நேர்பார்வையில் பார்க்கிறாய்
என்னை ஏங்க வைத்து பார்க்கவா...
ஆழ்ந்த அணைப்பில் உன்னுடன் கலந்திட
இப்பூவுடல் தாபம் கொள்ளுதடி....

உன் பெண்மையில் நான் புகுந்திட
எவை நந்தியாய் உள்ளதடி...
புன்சிரிப்பினில் கொள்கிறாய்
இமை மூட தயங்குவதேனோ...

வெற்றுடல் மேனியை காண
கண்கள் குளிரில் நடுங்குதடி...
சம்மதமின்றி ஏதும்
நான் செய்யலாகாதடி...

என் அன்பு உணர்த்தவில்லையா
உன் மீதுள்ள சுவாசத்தை(உயிர்)....
காலம் கிடைத்ததோ சிறிது தான்
காலம் கடத்தாதே கண்மணியே....

தவம் என்ன செய்யவேண்டும்
நான் உன்னுள் கலந்திட...
நேர்கொண்டு பார்க்காதே கண்ணே
என் மனம் மாறிவிடும் போல...

இப்போது பெண்ணின் கவிதை

உன்னருகினில் நானிருக்க
ஏனடா இந்த சம்மதம் வேண்டுதல்...
உன் ஏக்கம் நான் அறிவேன்
பெண்ணாக நான் எவ்வாறு கூறுவேன்...

உன் தவிப்பும் என் தவிப்பும் ஒன்றுதான்
என் மனம் புரியவில்லையோ உனக்கு...
எப்போதும் சம்மதம் கேளாதடா
நான் என்றும் உன் மூச்சடா....

இனி ஒருபோதும் சம்மதம் எதிர்பாராதே என்னிடத்தில்
நான் உன்னில் பாதியடா....

இதழும் இதழும் இணைந்தது...
உடலும் உயிரும் உறைந்தது....
அன்பெனும் சங்கமத்தில்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro