😍 பகுதி 33 😍

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இதுக்கு மேல ஒரு பொன்னுக்கு வேற என்ன வேணும் தாரா ரொம்ப சந்தோசமா கண்ணன் தோள்ள சாஞ்சுகிட்டு I LOVE YOU KANNA னு சொல்லறா.

கண்ணன்: சாரி டா,,, உன்ன வெயில்ல நடக்கவிட்டுட்ட..😢

தாரா: சரி பரவால டா. நீ வெளிய போ நா சேரி மாத்தீட்டு வர.

கண்ணன்: இந்த சேரில கொஞ்சம் அழகாதா 😝 இருக்க டி ( மனதிற்க்குள்- நீ செம அழகி டி 😍)

தாரா: கொஞ்சம் தானா 😢

கண்ணன்: கொஞ்சம் தா டி,, அதும் சேரிதா அழகா இருக்கு நீ இல்ல .. (மனதிற்க்குள்- ஆசைய பாரு நா உன்ன அழகுனு சொல்லனுனு)

தாரா: ஓஓஓ அப்போ சரி கெலம்பு வெளிய போ...👿

தாரா கதவ தெறக்க போகும் போது கண்ணன் அவ கைய புடுச்சு இழுத்துட்டான். அவன் இழுத்துவிட்ட வேகத்துல தாரா அவ பெட்ல போயி விழுந்துட்டா. அவ விழுந்தத பாத்த கண்ணன் அவ கிட்ட வந்து

கண்ணன்:😂😂😂😂 ஏன் டி இப்டி விழுகற கட்டில் உன்னோட வேயிட் தாங்காம ஒடஞ்சுறப்போகுது.

தாரா: பேசாம வெளிய போ,,, கீழ தள்ளி விட்டு ஓட்றயா??? (எழுந்து உட்காந்து, தலைய மேல பாத்து ) ஆண்டவனே முருகா நீங்களே பாருங்க காலைல இருந்து என்ன அடுச்சு, வெயில்ல நடக்கவிட்டு, இப்போ இப்டி கீழ தள்ளிவிட்டு என்ன கொடும பண்றா🙏. உன்னோட பக்தைய காப்பாத்த சீக்கரம் வா பா😢.

அவ அப்டி வேண்டிக்கிட்டு இருந்த நேரம் கண்ணன் சிருச்சுகிட்டே தரைல உட்காந்து அவ கால்ல பிடுச்சு விட்றா. அத பாத்து ஷாக் ஆகீட்ட தாரா. ஆனாலு வெளிய காட்டிக்காம

தாரா: 😂 பரவால தம்பி கால்லலா விழுக வேண்டா😂 நா உன்ன மணுச்சுட்ட (மருபடியும் மேல பாத்து) முருகா பாவமா இருக்கு போனா போகுது 😂 மணுச்சுறுங்க🙏.

கண்ணன்: தாரா 😍 நடிக்காத நீ ஷாக் ஆனத நா பாத்த. சமாளிக்காத.

தாரா: அப்டிலா ஒன்னு இல்லையே😢.......(10seconds கழுச்சு).....கண்ணா கை எடு டா...

கண்ணன்: மாட்ட டி... நீ நடந்து வந்தல்ல கால் வலிக்கும். நா அமிக்கிவிட்ற moov இருக்கா?

தாரா: கால் வலிக்கல டா😝 நடுச்ச வலிக்கற மாதிரி... நீ கை எடு கண்ணா... எனக்கு ஒரு மாதிரி இருக்கு

கண்ணன்: நா எடுக்கமாட்ட...

தாரா: எனக்கு கூசுது கண்ணா ப்ளீஸ்..

கண்ணன்: ம்ம்ம்ம் சரி (கைய எடுத்துட்டா,, அவள அப்டியே கீழ இழுத்து தரைல உட்கார வெச்சு தோள்ள கை போட்டுட்டு பேச ஆறமிக்கறான்) சாரி.....

தாரா: எதுக்கு???

கண்ணன்: அடுச்சதுக்கு... அப்றம் உனக்கு ஒரு கிப்ட் இருக்கு😍.

தாரா: என்ன கிப்ட் ( ரொம்ப ஆருவமா கேக்கறா)

கண்ணன்: இந்தா இத வெச்சுக்கோ (அவ கைல ஓல்டு மாடல் பேசிக் போன் அஅஅ வெக்கறா)

தாரா: டேய்.....👿....... என்ன டா இது?? என்னோட ஸமார்ட்போன்ன ஒடச்சுட்டு இந்த டப்பா போன்ன தர👿... ஒழுக்கமா நல்ல போன் வாங்கி தா... இல்லனா மூக்க ஒடச்சுருவ👿😂.

கண்ணன்: இதுக்கு ஒரு காரணம் இருக்கு தாரா (ரொம்ப அழுத்தமான குரல்ல,, அவளையே குறுகுறுனு பாத்துட்டு சொல்லறா. அவனோட இந்த பார்வைய புருஞ்சுகிட்டு தாரா சொல்லறா)

தாரா: சரி கண்ணா... நீ என்னோட நல்லதுக்கு தா சொல்லுவ.. நா இதே வெச்சுக்கற.

கண்ணன்: சாரி டா... என்மேல கோவப்படாம நா சொல்லவரத தப்பா எடுத்துக்காம கேக்கனுசரியா??

தாரா: ம்ம்ம்ம் சரி சொல்லு.

கண்ணன்: என்னபொருத்த வரைக்கு நம்ம இந்த ரெண்டு தடவையும் தறகாலிகமா பிறிஞ்சு இருந்ததுக்கு இந்த போனும் ஒரு காரணம் தா டா.

தாரா: போன் எப்டி காரணம் ஆகும் டா?? கயல் தானு காரணம்?

கண்ணன்: கயல் தா எல்லா பிரச்சணைக்கும் காரணம் டா ஆனா அந்த பிரச்சண உன்ன வந்து சேறரதுக்கு ஒரு ஊடகமா இருந்தது போன்தா (தாரா புறியாம முளிக்கறா) புறியலயா டா????.... ரெண்டு தடவையும் கயல் உன் போன்க்கு மெசேஜ் பண்ணிதானு உன்ன பயபடுத்துனா ஆனா இனி அவ வரமாட்ட பட் நீ இனி பயபடதேவை இல்ல. அதுக்காக உன்ன எந்த சோசியல் மீடியாவும் யூஸ் பண்ண வேண்டானும் சொல்லல டா, உன்ன ஸமார்ட்போன் யூஸ் பண்ண வேண்டானும் சொல்லல டா. இனி தாரா வேற கண்ணன் வேற இல்ல எல்லாத்துளையும் ஒரே நேம் தா "தாராகண்ணன்" ஓகே வா😊. உன்னோட பழைய சிம்,என்னோட ஒரு சிம் அஅ என்போன்ல போட்டுட்ட. இந்த புது போன் நம்பர் அஅஅ நம்ம வீட்டு ஆளுகளுக்கு மட்டு குடுத்துறுக்க. உன் பழைய நம்பர்க்கு கால் வந்தா என் போன்ல பேசு. நா உன்ன சந்தேகப்படல டா இனி எதுவுமே நம்மல பிரிக்க வேண்டா நல்லதோ கெட்டதோ ரெண்டு பேருக்கு சேந்தே நடக்கட்டு. அவளுக்கு பயந்து நா இத சொல்லல உன்னோட பயத்த பாத்து பயந்து சொல்ற டா. இன்னொரு டைம் எதாவ்து பிரச்சணனா நீ பயந்து தப்பான முடிவு எடுத்துருவயோனு😢 பயமா இருக்கு.

தாரா: (கண்ல கண்ணீர் கொட்டுது)😭😭😭😭

கண்ணன்: உனக்கு பிடிக்கலனா வேண்டா டா அழுகாத ப்ளீஸ். உனக்கு புது போன் வாங்கி தர அழுகாத.

தாரா: ஐ லவ் யூ (அவன்கிட்ட எந்த பதிலும் எதிர் பாக்காம அவன் முகமெல்லா முத்தம் கொடுத்தா)

கண்ணன்: நா பண்ணது தப்பு இல்லல தாரா???

தாரா: இல்ல டா .... எனக்கு ஆச்சிரியமா இருக்கு நீ எனக்காக எவ்லோ யோசிக்கற... என்கண்ணன் வளந்துட்டா.... பெரிய பையன் மாதிரி நடந்துக்கறா😊.

கண்ணன்: ஆமா வளந்துட்ட... சரி நீ ட்ரஸ் மாத்தீட்டு வா நா வெளிய இருக்க இதுக்கு மேல இங்க இருந்தா நா அப்றம் உன்ன எதாவ்து பண்ணீருவ பாய்....( அந்த நொடியே தாராகூட சேந்து வாழ ஆசதா ஆனா எல்லாத்துக்கு சரியான நேரம் இது இல்ல அவ செத்து பொழச்சு வந்துருக்கா,அவ முதல்ல நல்லா ஆகட்டுனு அவன் எந்திருச்சு போயிட்டா)
-----------------------------------------------------------
வெளிய வந்த கண்ணன் லட்சுமி, கிருஷ்ணராசு, தேவராசுகூட பேசீட்டு இருக்காங்க. கார்த்தி டிவி பாத்துட்டு இருக்கா. ஆனா கீர்த்தி,ராம் மட்டு மாடில நின்னு பேசீட்டு இருக்காங்க.

ராம்: ஹேய் ஏன் டி மேல வர சொன்ன. கீழ எல்லாரு இருக்காங்க போன்லயே சொல்லீருக்கலாம்ல...

கீர்த்தி: ராம் எனக்கு ஒரு டவுட் டா??

ராம்: என்ன டவுட் டி??

கீர்த்தி: நாம உண்மையா லவ் பண்றோமா டா😢???

ராம்: ( அவ கேட்டதுல ஷாக் ஆகி) ஏன் டி இப்போ இந்த டவுட்??? 7 வருசமா உனக்கு தெறியலயா டி???

கீர்த்தி: அப்டி இல்ல டா😢 ட்ரூ லவ்ல தா ரொம்ப அன்பு அதிகமாகி சண்ட அதிகமா வருமாமா.. தாராவும்,கண்ணனும் சண்ட போட்டுக்கற மாதிரி இருந்தா தா ட்ரூ லவ்வா டா.... நம்ம ஒரு டைம் கூட சண்ட போட்டதே இல்லையே டா ஏன் டா??

ராம்: அப்டிலா இல்ல மா.. (அவன பேச விடாம கீர்த்தி)

கீர்த்தி: தாரா எதாவ்து தப்பு பண்ணா கண்ண கோவப்பட்டு திட்டி சண்ட போட்றா,, கண்ண எதாவ்து தப்பு பண்ணா தாரா கோவப்பட்டு திட்டி சண்ட போட்றா,, ரெண்டு பேரு அவங்க தப்ப திருத்திக்கறாங்க, மிஸ்அன்டர்ஸ்டேன்டிங் னா சண்ட போட்டு திருத்திக்கறாங்க,, நீ ஏன் என்கிட்ட சண்ட போடமாட்டீற?? நா எதாவ்து தப்பு பண்ணா நீ ஏன் என்கிட்ட சண்ட போட்டு திருத்தல டா ?? நம்ம ட்ரூவா லவ் பண்ணலயா ராம்😭??

ராம்: போது டி என் அத்த பொன்னே போது... என்ன பேச விடு...

கீர்த்தி: 😢😢 பேசு

ராம்: சண்ட போட்டாதா லவ் னு இல்ல மா. லவ்ல நெரையா டைப் இருக்கு. சண்ட போடாமையும் லவ் பண்ணலா.

கீர்த்தி: (புறியாம முளிக்கறா)

ராம்: உனக்கு புறியற மாதிரி சொல்லனுனா நம்ம ரொம்ப மெட்சூரா லவ் பண்றோ மா,, சின்ன வயசுல இருந்து உனக்கு எது பிடிக்கும்னு எனக்கு நல்லா தெறியும்.. நீ என்ன லவ் பண்றனு நானா புறுஞ்சு சொன்ன ஆனா அவங்க அவங்களோட லவ்வ புறுஞ்சுக்கவே சின்னபுள்ளைக மாதிரி சண்ட போட்டுகிட்டாங்க. நீ எதாவ்து தப்பு பண்ணா நா உன்கிட்ட வந்து கொஞ்சி சொன்னா நீ கேட்டுக்குவ மா. எனக்கு அவ்லோ சீக்கரம் கோவம் வராது சோ உன்கிட்ட பொறுமையா எடுத்து சொன்னா நீ நல்லா மெட்சூரா புறுஞ்சுக்குவ மா ஆனா தாரா கொழந்த மாதிரி அடம்புடிப்பா உன்அளவுக்கு அவ யோசிக்க மாட்டா. சேம் டைம் கண்ணனுக்கு ரொம்ப கோவம் வரு அவனு சின்ன கொழந்த மாதிரி அடம்புடிப்பான். அதுங்க ரெண்டும் கொழந்த மாதிரி மா. நம்ம ரெண்டு பேரும் அப்டி இல்ல. ஆனா ரெண்டுமே ட்ரூ லவ் தா. அத வெளிப்படுத்தற விதம் தா வேற வேற. கீழ வா டா நம்மல தேடுவாங்க.

கீர்த்தி: ஐ லவ் யூ மாமா😍

ராம்: லவ் யூ டூ டா கீர்த்தா..... கீழ போலா டி இங்க நின்னு பேசுறத பாத்தா எல்லாரு ஓட்டுவாங்க வா போலா ( ராம் வேகமா கீர்த்தியகூட்டீட்டு போயிட்டா)

எல்லாரு கீழ சந்தோசமா சாப்டுட்டு இருக்கும் போது லட்சுமி எல்லாருக்கு குளோப் ஜாமுன் எடுத்து குடுக்கறாங்க. எல்லாருக்கு தனி தனி கப்ல போட்டு குடுத்துட்டு தாராக்கும், கார்த்திக்கும் ஒரே கப்ல போட்டு குடுத்தாங்க.

( எப்பவும் கார்த்திய இன்னொரு பெத்த கொழந்தயாதா லட்சுமி பாத்துக்குவாங்க,, எப்பவும் தன்னோட ரெண்டு பிள்ளைக்கும் ஒரே ப்ளேட்ல போட்டுதா சோறு ஊட்டி வளத்தாங்க, ஸ்வீட்னா எப்பவும் ஒரே கப்ல போட்டு அதுக்கு அடுச்சுக்குட்டு சாப்றது தா அவங்க வீட்டு😂 வழக்கம் அதே மாதிரி தா இன்னைக்கு நடக்துது).

கப்ல 5 குளோப் ஜாமுன் இருக்கு. ஆளுக்கு ரெண்டு சாப்டுட்டு மிச்சம் இருக்க ஒரு குளோப் ஜாமுனை ரெண்டு பேரும் குறிவெச்சுட்டு இருக்காங்க. அத கவனுச்சுட்டு இருந்த கண்ணன் வேகமா போயி அந்த குளோப் ஜாமுன ஒரு நொடில எடுத்து வாய்ல போட்டுட்டு ஓடீட்டா😂.

தாரா: எரும எரும 😢😢 அம்மா குளோப் ஜாமுன் அஅஅ அவனே தின்னுட்டா மா

லட்சுமி: (கார்த்தி தா சாப்டுட்டானு நெனச்சு) பரவால விடு டா அவன் சின்ன பையன் தானு போனா போகட்டு.

கார்த்தி: அத்த நா இல்ல. அண்ணா தா சாப்டாங்க.

லட்சுமி: சரி விடு டா அத்த உனக்கு வேற தர.

கார்த்தி: ஐயோ அத்த அது போட்டி.. போங்க நா தோத்துட்ட😢

தாரா: நானு தா..😢

இவங்க பேசறத பாத்து வீட்ல எல்லாரு கோரஸ்ஸா சிரிக்கறாங்க. தாராக்கு அந்த குளோப் ஜாமுன் அஅஅ நெனச்சு ரொம்ப பீல் ஆகி கண்ணன ஒரு கொட்டு கொட்டி வெக்கனுனு கண்ணன தேடி போறா

தாரா: என் குளோப் ஜாமுன தின்னுட்டு இங்க என்ன டா பண்ற?? ...போச்சு நா தோத்துட்ட. எப்பவுமே கார்த்தி தா சாப்டுருவா, அம்மா அவன் சின்ன பையனு என்னதா சமாதானம் பண்ணுவாங்க.. இன்னைக்காவ்து நா ஜெயிக்கலானு பாத்த.. நீ கெடுத்துட்ட உன்ன கொட்டி வெக்கதா வந்த... ஒரு கொட்டு வாங்கு👿. இல்லனா அப்றம் பாரு....👿

கண்ணன்: 😢😢😢😢

தாரா: என்ன முளிக்கற??

கண்ணன் எதுவும் பேசாம தாராவ இழுத்து 😝 அவன் வாயில இருந்த முழு குளோப் ஜாமுன தாரா வாயிக்கு மாத்தீட்டா.

கண்ணன்: சீக்கரம் முளுங்கீறு டி பொண்டாட்டி😍. இன்னைக்கு நீ தா வின் ஓகே வா👍

தாரா: (அத முளிங்கீட்டு) லூசூ போ டா  சீசீசீ...........

கண்ணன்: மாமா உன்ன எப்டி வின் பண்ண வெச்ச பாத்தயா???

தாரா: அதுக்கு இப்டியா பண்ணுவ லூசூ மாமா😍😍😍

கார்த்தி😢 பாவம் அங்க இது எதுவும் தெறியாம உட்காந்துட்டு இருக்கா அப்போ வெளிய ஒரு குரல் கேக்குது
"தாரா அக்கா" அந்த குரல் அழுத மாதிரி இருக்கு யாரு அந்த குரல்???

Next part la pakkala bye👋

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro