பகுதி 51

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கண்ணன் எவ்லோ ஆறுதல் சொன்னாலும் தாராவோட அந்த பயம் போகவே இல்ல... சில நேரம் ரொம்ப சந்தோசமா இருப்பா... சில நேரம் காரணமே தெறியாம அழுதா... யாருகிட்டையும் அதிகம் பேசல, ரொம்ப அமைதியா இருந்தா... எல்லாருகிட்டையும் பேசுறத தவிர்க்க ஆரமுச்சா குறிப்பா ஆண்கள் (கண்ணன், ராம், கார்த்தி, கிருஷ்ணராசு, தேவராசு) கிட்ட அதிகம் பேசல... அம்மாகிட்டையும் ஒரு வார்த்தைல பதில் சொன்னா..

ஆனா கீர்த்திகிட்ட மட்டும் எப்பவும் போல பேசுனா, சில நேரம் கீர்த்திய ஊட்டி விட சொல்லி சாப்டா, சில நேரம்  கீர்த்தி மடீலையே தூங்குவா... கண்ணனும் அத கவனுச்சுட்டு தான் இருந்தான். ஆனாலும் கர்ப்ப காலத்துல இது மாதிரி பயம், படபடப்பு இருக்கும்னு தாராவ எதுவும் கேக்கல. குறிப்பா அந்த மாதிரி நேரத்துல எல்லா பொன்னுகளும் புருசன் பக்கத்துல இருக்கனும்னு தான் நெனைப்பாங்க ஆனா தாரா அவனவிட்டு வெளகியே இருந்தா...

ஆனா யாராவ்து எதாவ்து கத சொல்லுனு சொன்ன மட்டும் மொத ஆளா வந்து அவ படுச்ச (வாட்பேட்ல) கதையெல்லாம் சொல்லுவா...

தாராவுக்கு 5வது மாசம்,,, அப்போ செக்கப் முடுச்சுட்டு வீட்ல எல்லாரும் இருக்கும் போது திடீர்னு தாரா கீர்த்திய மட்டும் ரூம்க்குள்ள கூப்ட்டுட்டு போறா...

கீர்த்தி: ஏன் டி என்ன ஆச்சு??

தாரா: எனக்கு ஒரு டவுட் டி😞

கீர்த்தி: என்ன டவுட்???

தாரா: இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போனோம்ல அங்க பாத்தப்போ நெரையா பேருக்கு 5 மாசம்னாலும் வயிரு தெருஞ்சுது... எனக்கு மட்டு ஏன் டி தெறியல???

கீர்த்தி: அது...அத்தகிட்ட கேப்போமா எனக்கு எப்டி  டி தெறியும். (மனதிற்க்குள்- இவ என்ன என்கிட்ட கேக்கறா,, நானே கல்யாணம் ஆகாத சின்ன பொன்னு,, கொழந்த இருக்கறவங்ககிட்ட கேக்க வேண்டியதுதானு,, நமக்கு என்ன இத பத்தி தெறியும்...)

தாரா: நீ தா நெரையா சீரியல் பாப்பல டி,,, அதா உனக்கு தெறியுமோனு கேட்ட... ஆனா கீர்த்தூ.......

கீர்த்தி: என்ன டி???

தாரா: பேபி நல்லா இருக்கான்ல... அப்றம் எனக்கு எதாவ்து பிரச்சணயா??? அப்போ சொல்லாம இருந்த மாதிரி இப்பவும் சொல்லாம இருக்கீங்கலா???😞😞😞

கீர்த்தி: (தாராவ அணச்சுகிட்டு) டேய் உனக்கு ஒன்னு இல்ல... பாப்பா நல்லா இருக்கான்... 5 மாசம் ஆச்சூ இனி எந்த பிரட்சணையும் இல்ல டா... நீ பயப்படாம இரு... பொதுவா சொல்லுவாங்க ஆண்கொழந்தனா வயிரே தெறியாம்...  நீ எதபத்தியும் நெனச்சு டென்ஷன் ஆகாத டா...

தாரா: ம்ம்ம்ம் சரி பாப்பாக்கு ஒன்னு இல்லல😞😞 அப்றம் அவன் ஏன் டி ஒதைக்கவே இல்ல???

கீர்த்தி: அதுக்கெல்லா இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் டி😊...

தாரா: சரி டி..

கீர்த்தி: நீ ஏன் அண்ணாகிட்ட பேசமாட்டீற எதாவ்து சண்டையா???

தாரா: இல்லையே பேசுவேன்... சண்டைல இல்ல டி...

கீர்த்தி: இல்ல சும்மாவே ஓவர் ரொமேன்ஸ்ஸா இருக்கும்,, இந்த மாதிரி டைம்ல அண்ணா இன்னும் அதிகமா அக்கரையா இருப்பாங்க ஆனா ஏன் டி ?? நீ அண்ணாகிட்ட கூட போக மாட்டீற,,, எதாவ்து சண்டைனா சொல்லு தாரா...

தாரா: சண்டைலா இல்ல டி... அவனுக்கு ஆபீஸ்ல வேல அதிகம் காலைல 7 மணிக்கு போனா நைட் ஆகுது வர.. வந்ததும் தூங்கீருவான்.. அம்மா என்கூட இருக்கனால ரொம்ப கொஞ்சமாட்டான் அவ்லோ தான்...

கீர்த்தி: சரி டி..(மனதிற்க்குள்- இல்லையே இவங்க வீட்ல அத்தன பேரு இருக்கும் போதே பீரோகிட்ட நின்னுபேசீட்டு இருந்தாங்க.. சம்திங் ராங்🤔)

பேசிமுடுச்சுட்டு வெளிய வந்ததும் எல்லாரும் நைட் சாப்டு முடுச்சு தூங்க போக

கீர்த்தி: ஹேய் தாரா நீயும் அண்ணாவும் உள்ள தூங்குங்க... நாங்க மாடிக்கு போயி கொஞ்ச நேரம் இருந்துட்டு வரோம்...

தாரா: நானும் வர டி...

கிருஷ்ணராசு: இல்ல மா குளுரு நைட் டைம் டா வேண்டா....

தாரா: நான் மட்டும் இருந்தா போர் அடிக்கும் பா... நானும் வர ப்ளீஸ்...

லட்சுமி: அதான் மாப்ள இருக்காருல உன்கூட...

கண்ணன்: நான் உன்கூட இருக்கும் போது உனக்கு ஏன் போர் அடிக்க போகுது...

தாரா: ம்ம்ம்ம் சரி...

எல்லாரும் மேல போகவும் ராம் கண்ணன் காதோரத்துல "" டேய் கேட்டுறு டா,, நல்ல சேன்ஸ் "" னு சொன்னதும் அதுக்கு கண்ணன் "" ஆமா மச்சா இன்னைக்கு கேக்கப்போற"" னு சொன்னதும் எல்லாரும் மேல போக கண்ணனும், தாராவும் தனியா இருக்காங்க...

கண்ணன்: தாரா ...

தாரா: ம்ம்ம்ம் சொல்லுங்க...

கண்ணன்: என்ன மரியாதைலா குடுக்கற,, புதுசா இருக்கு...

தாரா: இல்லங்க சும்மா தான்....

கண்ணன்: ஏன் டி என்ன அவாய்ட் பண்ற 😞????

தாரா: இல்லங்க,,, நா நார்மலா தான் இருக்க....

கண்ணன்: எனக்கு தெறியாத 😡.... ஒரு மாசமா நீ என்கிட்ட சரியா பேசல. உன்கூட தனியா பேச வந்தாலும் தூக்கம் வருதுனு போற... இப்போலா என்கூட உட்காந்துகூட நீ சாப்பட்றது இல்ல.... கார்த்திகிட்ட ஏன் பேச மாட்டீற??? நீ தூக்கி வளத்துன பையன் நீ பேசலனா எவ்லோ கஷ்டப்படுவான்.....

தாரா: இல்லங்க நா பேசீட்டு தான் இருக்க....

கண்ணன்: என்ன ஆச்சு டா ??? ( தாரா தோள்மேல கை வெச்சு கேக்கறான்,,, அவ கைய விலக்கிவிட்டு)

தாரா: ஒன்னும் இல்லங்க....

கண்ணன்: ஏன் இப்போ கைய தட்டிவிட்ற.....

தாரா: 😞😞😞😞😞

கண்ணன்: (மருபடியும் தோள்மேல கை வெச்சு) என்ன ஆச்சு டா???

தாரா: கை எடு கண்ணா.... ஒரு மாதிரி இருக்கு....

கண்ணன்: ம்ம்ம்ம் சரி (கை எடுத்துட்டு,, சோபாவ காட்டி) இங்க உட்காரு,,, கொஞ்ச நேரம் பேசலாம்....

தாரா: (தாரா உட்காந்ததும்,, அவ பக்கத்துல கண்ணன் உட்காந்தான்)  எனக்கு ஒன்னு இல்ல....

கண்ணன்: பயமா இருக்கா டா??? ( கண்ணன் அவள பாக்க,,, அவ வேகமா ஷால் எடுத்து போத்திக்கறா) குளுருதா????

தாரா: 😞😞😞😞

கண்ணன்: எதாவ்து பேசு டி.... என்ன ஆச்சு..... ஏன் சோகமா இருக்க ??? ஏன் என்கிட்ட இருந்து வெளகி இருக்க?? நா எதாவ்து தப்பு பண்ணீட்டனா?? இல்ல என்மேல எதாவ்து கோவமா??? சொன்னாதானு தெறியும்.... (கொஞ்சம் தாராகிட்ட நகர்ந்து உட்கார அவ மருபடியும் தள்ளி உட்காந்துக்கறா)

தாரா: எனக்கு எந்த கோவமும் இல்லங்க... நீங்க எந்த தப்பும் பண்ணல. நீங்க ஒன்னும் பண்ணலங்க....

கண்ணன்: ஓஓஓ அப்போ நா எதுவும் பண்லனு தான் மேடக்கு கோவமா??? ( அவகிட்ட நெருங்கி போகவும்)

தாரா: வில் யூ ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் 😡😡😡

கண்ணன்: வ்வாட்???? (அவ தோள்மேல கை போட)

தாரா: 😭😭😭 ப்ளீஸ் என்ன விட்டுருங்க 🙏🙏 கைய எடுங்க ப்ளீஸ்...

கண்ணன்: டேய் நான் தானு டா ,,, ஏன் யாரோகூட பேசற மாதிரி பேசற???

தாரா: இல்ல நீ போ,,, கீர்த்திய வர சொல்லு.... என்கிட்ட வராத போ.... என்பக்கத்துல உட்காராத... என்கூட பேசாத.... என்னவிட்டு போ 😭😭.....

கண்ணன்: ஹேய் என்ன பேசற டி😡😡

தாரா: எனக்கு யாரு வேண்டா... போங்க.... எனக்கு யாரையும் பாக்கவேண்டா... யாருகூடையும் பேசவேண்டா.....

கண்ணன்: தாரா என்ன ஆச்சு ஏன் இப்டி ஒலற.... யாரு உன்ன என்ன சொன்னாங்க???

தாரா: 😭😭😭 யாரும் என்ன ஒன்னும் சொல்லல..... போங்க எல்லாரும் என்னவிட்டு போங்க.... நா ரொம்ப மோசமான பொன்னு.... நான் தா தப்பு... என்மேல புல்லா கலங்கம்... எனக்கு என்ன நெனச்ச அருவருப்பா இருக்கு... நான் தா தப்பு.... அப்றம் அப்றம் என்னோட பாப்பா😭😭😭😭

கண்ணன்: தாரா பாப்பா உன்கிட்ட தான் இருக்கு... உன்மேல ஒரு கலங்கமும் இல்ல டா... நீ ஒரு தப்பும் பண்ணல....

தாரா: இல்ல இல்ல நான் தா பாப்பாவ கொன்னுடேன் 😭😭 அவன் டெய்லியும் என்கிட்ட பேசுவான்... அப்றம் அந்த வீடியோ அது.... 😭😭

கண்ணன்: இல்ல மா ஒன்னு இல்ல... நம்ம பையன் உன்கிட்ட தான் இருக்கான்... இந்த நேரத்துல இப்டி டென்சன் ஆககூடாது மா ப்ளீஸ் கூல் கூல் .....

தாரா: அவளுக்கு ஏன் என்ன இப்டி கேவளப்படுத்தனும்னு தோனீருக்கு... அதுக்கு அவ என்ன கொன்னுருக்கலாமே.... எனக்கு ரொம்ப அருவருப்பா இருக்கு கண்ணா என்மேல கம்பிளிபூச்சி உருரமாதிரி இருக்கு😭😭... பெட்ரோல் எடுத்து மேல ஊத்தி பத்தவெச்சுறலாம் போல இருக்கு ஆனா பாப்பா உள்ள இருக்கான் என்னால எதுவும் பண்ணவும் முடியல ஆனா இத தாங்கவும் முடியல...  நா எல்லாத்தையும் மறந்து சந்தோசமா தான் இருந்தேன் , ஹாஸ்பிட்டல்ல அந்த ஆளா பாத்து எல்லாம் ஞாபம் வந்துருச்சு...

கண்ணன்: லூசூ தனமா பேசாத தாரா... அதெல்லா பொய் டா... நீ ஏன் முடுஞ்சுபோனத நெனச்சு பீல் பண்ற... பாரு நமக்கு பேபி வரப்போகுது அத நெனச்சு சந்தோசமா இரு....

தாரா: எனக்கு இப்போலா யார பாத்தாலும் பயமா இருக்கு😭😭..  அழுகவருது ஏன்னு தெறியல?? ஒருவேல நா பைத்தியமா???

கண்ணன்: வாயமூடு தாரா... உன்ன அப்பக்கூடாதுனு இருக்க... வேண்டா பேசி பேசி என்கிட்ட அரவாங்கீறாத...

தாரா: யாருக்கும் நா சொல்லறது புறியாது... என்னவிட்டு போ கண்ணா... அப்டி இல்லனா....

கண்ணன்: முடியாது டி 😡 என்ன பண்ணுவ??? (அவள கிஸ் பண்ண கிட்ட போக அவனுக்கு ஒரு அறை 😞 விழுகுது)

தாரா: நா என்ன சொல்லற,,, நீ என்ன பண்ற?? உனக்கு ஒரு டைம் சொன்னா புறியாதா??? ஏன் என்ன ஹர்ட் பண்ற??

கண்ணன்: யாரு டி ஹர்ட் பண்ணா நானா சொல்லு நானா???.... (10 seconds kaluchu)... ஒரு மாசமா ஒரே வீட்ல இருந்துகிட்டு என்கிட்ட பேசாம இருக்க.. நான் பாத்தாலும் மூஞ்சிய திருப்பிக்கற... சோகமா இருக்க... அப்றம் 😡😡 ஷால் எடுத்து போத்திக்கற... என்ன பாத்தா உனக்கு எப்டி தெறியுது... தெரு பொருக்கி மாதிரி இருக்கா சொல்லு.... சொல்லு டி...👿

தாரா: ஆமா நான் தா உன்ன ஹர்ட் பண்ற... சோ நானே போற ...

கண்ணன்: போ டி போ எனக்கென்ன???

தாரா: ஐ ஹேட் யூ 👿👿

கண்ணன்: கண்ணு முன்னாடி நிக்காத டி,,,,, பேசாம உள்ள போயி தூங்கு...

தாரா: நா உன்ன விட்டுட்டு போற.... போ....
ஐ ஹேட் யூ 👿👿
இப்போ இந்த செகன்டே டிவர்ஸ்....

கண்ணன்: ஹேய் போ டி.... நானும் டிவர்ஸ்....  மூஞ்சிலையே முளிக்காத...

கண்ணன் எழுந்து உள்ள போயி கதவ சாத்திக்கீட்டான்.... அவன் போனதும் தாரா வேகமா வீட்டவிட்டு வெளிய போறா.... மேல இருக்க யாருக்கும் இது எதுவும் தெறியாது😢😟....

Next part la pakkala bye 👋

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro