வறுமை என்னை கற்களை சுமக்க வைத்தது
பள்ளி வாசலை காண விடாமல் தடுத்தது
இந்த வியர்வையையும் கண்ணீரையையும் கொடுக்கின்ற வறுமை
என்று ஒழியுமோ அன்று
நான்
நலம் பெற
காண்பாயாக!
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro