😘 சக்கர 6 😘

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அன்றிரவு முழுவதும் தூக்கம் இன்றியே கடந்தது....

அடுத்த நாள்
கார்த்தி எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான்...
(தேவாவ வேலைக்கு அனுப்பலாமா ? வேனாமா ?
அவளுக்கு ஏதோ நடக்குறமாறி எனக்கு ஏ தோனுது...
இதெல்லா என்னோட பிரம்மயா ???....
அவகிட்ட சொல்லலாம சொன்னா தப்பா எடுத்துப்பாளோ.....
வீட்டுலயே இருந்தா அவளுக்கு போர் அடிக்கும் தனியா என்ன பண்ணுவா...
எப்டி சொல்றது?
இதாங்க ரொம்ப தீவிரமா யோசிச்சுட்டு இருக்கான் கார்த்தி...)

தேவா : மாமா...

கார்த்தி : ( அவன் சிந்தனையை விட்டு )...
சொல்லு டா மல்கோவா ....
(என்றவாரு அவளை தன் மடியில் அமர்த்திக்கொண்டு அவள் இடையை சுற்றி வளைத்து தன்னுடன் அனைத்துக்கொண்டான் ....)

தேவா : மாமா...
என்னோட வேலைய நா ரிசைன் பண்ணிறவா ???

கார்த்தி : (சற்று அதிர்ச்சியாக .... )
ஏன்டா..
நேத்து நா அடிச்சதுனால கோவமா....

தேவா : அட இல்ல மாமா...
எனக்கொரு ஆச...
"கல்யாணத்து அப்றம் வேலைக்கு போகாம என்னோட ஆச புருஷனுக்கு (அவன் கண்ணங்களை பிடித்து ஆட்டியவாரு)....
என்னென்ன புடிக்கும் என்னென்ன பிடிக்காது எல்லாமே தெரிஞ்சுகிட்டு உன்ன நல்லா பாத்துக்கனும் 😘😘😘...
கல்யாணம் பண்ண புதுசுல உங்கல பத்தி தெரியாது அதனால வேலைக்கே போலானு போன...
இப்போ உங்க கூட ரொம்ப நேரம் ஸ்பென்ட் பண்ணு தோனுது ஆனா வேலைக்கு போனா ரொம்ப கஸ்டமா இருக்கு எப்போடா தூங்குவேனு இருக்கு..  அதா வீட்டுல இருந்து நல்லா சமைக்க கத்துட்டு என்னோட மாமாக்கு வாய்க்கு ருசியா சமச்சு போடனும்...
உன்ன அணு அணுவா காதலிக்கனும்....
என் மாமா லைஃப் இன்னு அழகானதாவும் அர்த்தமானதாவும் மாத்தனும்" ..

அப்றம்....

(நா உயிரோட இருக்க வரைக்கும் உனக்கு எல்லா சந்தோஷத்தையும் கொடுத்து எந்த குறையும் வைக்காம பாத்துப்ப மாமா...
என்று மனதில் நினைத்துக்கொண்டாள்)

கார்த்தி : அப்றம் ....

தேவா : (சிறு வெட்கத்துடன்)..... இன்னு நெறையா....
அதனால நா வேலைக்கு போல..
இத நம்ப ஹனிமூன் போறதுக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்ட....
நேத்து ஆபிஸ்லயும் கன்பார்ம் பண்ணிட்ட...
இப்போ உங்களுக்கு வேற வழியில்ல ஓகே சொல்லுக்க KK...

கார்த்தி : என்ன KK....

தேவா : கார்த்திகேயன் அதனால KK..

கார்த்தி : மல்கோவா நா ஒன்னு சொல்லவா...

தேவா : சொல்லுங்க KK மாமா...

கார்த்தி : நானே உன்ன வேலைக்கு அனுப்ப வேனானுதா யோசிச்சுட்டு இருந்த அதுக்குள்ள நீயே சொல்லிட்ட...

தேவா : செம்ம wavelength KK மாமா நமக்கு....

கார்த்தி : மல்கோவா இன்னு வலிக்குதா...
(அவள் கன்னங்களை தன் இதழ்களால் வருடினான்.....)

தேவா : இல்லையே ...
வலிக்கல ஆனா கூசுது ...
என்று அவனை கட்டிக்கொண்டாள்..

அவள் முகத்திலிருந்து இதழில் முடிந்தது அவன் முத்தயுத்தம்.....

அந்த சண்டைக்கு பிறகு அவர்களின் நெருக்கம் இன்னும் அதிகரிக்கவே செய்தது ....

அவள் குழையும் போது இவன் இடத்திலும் இவன் குழையும் போது அவளிடதிலும் தங்களை பறிமாறிக்கொண்டனர்....

தினமும் அவள் சமைக்கும் போது கார்த்தி கிச்சன் மேடையில் அமர்ந்து அவளை சீண்டிக்கொண்டே இருப்பான்.. அவளுக்கு முடியாத நேரங்களில் அவனே அவளுக்கு தேவையானவற்றை செய்து தருவான்....

அவன் படம் பார்க்கும் வேலையில் தேவாவின் மெத்தையாகிபோவான்.....
அவளை முழுவதும் தன் மேல் தாங்கிக்கொண்டு உறங்க வைப்பான்....

மற்ற நேரங்களில் அவன் மார்பு அவள் தலையனையாக இருக்கும்.....

கார்த்தி வீட்டிற்கு வந்தது அவனை தன் மடியில் சாய்த்துக்கொண்டு அவன் தலையை வருடியவாறே பல கதைகள் பேசுவாள்....

அவன் சிறு அசைவில் கூட அவன் மனநிலையை புரிந்துக்கொள்வாள்....

அவன் தேவைகள் எதுவென புரிந்து அதை நிறைவேற்றினாள்......
(இது இன்னும் எத்தனை நாட்களுக்கென்றுதான் தெரியவில்லை..  )

இதற்கிடையில் கார்த்திக்கு அன்று அலுவலகத்தில் என்ன நடந்தது என்று அவள் விசாரிக்க தவறினாள் ...
இவனும் வேண்டுமென்றே மறைக்கா விட்டாலும் அந்த சம்பவம் இவர்களிடையே பேசிக்கொள்ளவில்லை...
(பேசியிருந்தால் பல பிரச்னைகளுக்கு சுலபமாக தீர்வு கிடைத்திருக்கும்...)....

கார்த்திக்கு தன் அலுவலகத்தில் வேலை அதிகமவதாகவே தோன்றியது ....
அவனால் நேரத்திற்க்கு வீட்டிற்க்கு வர முடியாமல் போனது...

தவினும் கார்த்திகேயனும் வேலைகளை சரிசமமாக பிரித்து தங்களுக்குள் விட்டுக்கொடுத்து செய்தனர்.....

ஆனால் ஏதோ ஒன்று அவர்களை தடுப்பதை போல் உணர்ந்தனர்...
பல ஆர்டர்கள் கைமாறி போனது

எந்த ஒரு முடிவை எடுத்தாலும் தொடக்கம் நன்றாக அமைந்தாலும் முடிவில் லாபம் என்ற ஒன்றை அவர்களால் பார்க்க முடியவில்லை....

உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் சோர்ந்து போனார்கள்...

இவர்களின் ஒவ்வொரு அசைவையும் ரசித்தது அந்த ஜோடி கண்கள்...

மிகவும் வேதனை பட்டது மற்றொரு ஜோடிக்கண்கள்

இவர்களின் இந்த அழகான வாழ்க்கை எது வரை ?????......

அடுத்த பகுதியில் இருவர் நம் கதையில் இணைகின்றனர் ...

அதில் ஒருவர் (ஆண் / பெண்) ...
வில்லன்/வில்லி ....

.................................................................

Story mokkaya pora maari erukunu enaku therithu poga poga innum yosikkuren
Thanks for ur votes and commends 😊😊😊😊😊

Support pannunga innum Nallah ezutha try panren 😊😊😊😊😊

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro