அம்மா....
உன்னை போல் வேறு யாரலையும் இருக்க முடிந்திடுமா....
என்னை பத்து மாதம் உன் கருவரையில் சுமந்து வலியேடா பெற்றவள் நீ.
என் முகம் பார்த்த
அந்த நொடி உன்
வலிகளை மறைத்து
புன்னைகை வீசினை....
உன் தூக்கத்தையும்...
உன் வலிகளையும் மறந்து இரவும்,பகலும் என்னை
உன் கண் இமை போல்
பாதுகாத்து வந்தாயே
என் மகிழ்ச்சியில்
உன் சாந்தேஷத்தை
கண்டாய்.
ஆனால் இன்றே நீ!
இல்லாமல் என்னால்
வாழ்ந்திடா முடிந்திடுமா ....
ஏன்? ஏதற்காக?
என்னை இப்படி யாருமில்லா அனாதை போல்
தவிக்க விட்டு சென்றயை ....
நீ! இல்லா இவ்வுலகில்
இனி என்னாலும் வாழ்ந்திடா முடியாது அம்மா....
நீ தந்த என் உயிர் ....
உனக்கே அர்ப்பணிக்கிறேன் ...... ஐ லவ் யூ அம்மா......
(நான் முதல் முதலாக எழுதிய வரிகள் இதுவே.. அதான் பிழைகள் இருந்தாலும் மாற்றாமல் அப்படியே பதிவு செய்கிறேன்.)
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro