37

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவனும் us செல்ல 4 வருடங்கள் யாருக்காகவும் நிற்காமல் ஓடியது .3 வருடங்கள் அங்கே புற்றுநோய்க்கான சிறப்பு படிப்பை படித்தவன் வழமை போல் அங்கும் அவனே யூனிவர்சிட்டி rank ஹோல்டர்.இங்கே வந்து சாரதா மருத்துவமனையான அவர்கள் குடும்ப மருத்துவமனையை பொறுப்பேற்றுக்கொண்டான்.ஏழைகளுக்கு இலவச சிகிச்சையும் மனைவருக்கும் உலகத்தரத்தில் சிகிச்சையும் வழங்கினான்.குறுகிய காலத்திலேயே பெஸ்ட் doctor அவார்ட் வாங்கினான் .

சைந்தவி மகப்பேறு மருத்துவராய் அதே மருத்துவமனையில் பணியாற்ற வித்யுத் சைந்தவி காதல் மிகவும் ஆழமான புரிதலோடு வளர்ந்தது வாசுகி ஆண்ட்டி அவர்கள் குடும்பத்தோடு இங்கே வந்து செட்டில் ஆகி விட்டார் .அவரின் மூத்த புதல்வன் ரித்விக்தான் பூஜாவிற்கு பார்த்திருந்த மாப்பிள்ளை என்று தாமதமாகவே தெரியவர இதய நிபுணரான சாரதா மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த மிஸ்.பூஜா 1 வருடம் முன் மிச்செஸ்.பூஜா ரித்விக் ஆனவள் இன்னும் 7 மாதத்தில் அவன் குழந்தையின் தாயும் ஆக உள்ளாள்.சரண் குழந்தைகள் நல நிபுணர்,வினீஷா மனோதத்துவ நிபுணர்,ஷ்ரவன் நரம்பியல் நிபுணர் அவர்களும் அங்கே தான் பனி ஆற்றினார் காதலர்களாக கல்லூரியை கலக்கி வந்த ஷ்ராவனும் வினீஷாவும் இன்று திருமணமான ஜோடியாராய் காதலில் திளைத்து வந்தனர் ,

.வினய் பிகாம் mba முடித்தவன் இம்போர்ட்ஸ் அண்ட் exports புய்ஸ்னஸ் துவங்க அதுவும் நன்றாக முன்னேற விக்ரமுடன் தன் buisnessஸை இணைத்து கொண்டான்.வாசுகி auntyin புதல்வி ஸ்னேஹாவிற்கும் இவனுக்கும் நிச்சயர்தார்தம் நடைபெற்றிருந்தது.விக்ரம் mba முடித்தவன் சென்னையில் தன் புஸ்னெஸ்ஸை மிகவும் அதிகமான வளர்ச்சி அடைய வைத்தான் .அதிதி இப்பொழுது architecture முடித்து விட்டு சாரதா கான்ஸ்டருக்ஷன்ஸை பொறுப்பேற்றுக்கொண்டாள் ஹரி அங்கேயே architecture நன்மதிப்பெண்களுடன் முடித்தவன் தன் கல்லூரியின் பரிந்துரையின்படி இண்டெறியோர் டிசைனிங் படித்து கொண்டே ஒரு பிரபல அரசிடெக்ட்டிடம் வேலை பார்த்தான் .பல நாடுகளும் அவனை அழைக்க அவனோ சென்னையில் ஒரு புகழ்பெற்ற கொம்பனியில் சிஎப் அரசிடெக்டாக வேலை வாங்கிவிட்டிருந்தான் இது அவன் குடுமத்தில் உள்ளவர்களுக்கு தெரியாமல் surpriseaaga வைத்திருந்தான் அதிதி ஹரி காதல் மிகவும் வலிமையானதாக மாறியது,நவ்யா mba முடித்தவன் வேலைக்காக விண்ணப்பித்திருந்தால் .இவ்வாறு வெவ்வேறு திசையில் இருந்த அனைவரையும் இணைக்கவே பாலமாய் அமைந்தது அந்நிகழ்வு

அனைவரையும் இணைக்கும் அந்நிகழ்வு வேறு எதுவும் இல்லப்பா நம்ம வித்யுத் சைந்தவியின் திருமணம் தான் .இத்தனை வருடங்களாக படிப்பையும் தொழிலையும் தம்பி தங்கையின் படிப்பையும் காரணம் காட்டி கொண்டு தட்டி கழித்து கொண்டிருந்தார்கள்.உண்மையான காரணம் என்னவென்றால் அதிதியும் ஹரியும் இப்படி ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க அவர்கள் மட்டும் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் இணைவதற்கு இருவருக்குமே விருப்பம் இல்லை எனவே ஹரி திரும்பி வரும் நாளிற்காகவே இத்தனை காரணங்கள் சொல்லி தட்டி கழித்தனர்.

ஹரி இங்கு வறுவதற்குமுன்னே தன் தந்தையை தொடர்பு கொண்டவன் இப்பொழுதும் தன் மனமும் அவள் மனமும் மாறாமல் உள்ளது இப்பொழுது சம்மதமா என்று கேட்க வித்யுத்தும் அவரிடம் அதிதிக்கு தெரியாமல் கேட்க அவரும் ராஜி அம்மாவும் மனதார சம்மதம் தெரிவித்தனர்.

பின் என்ன இருந்த காரணமும் விலக சைந்தவிக்கும் வித்யுத்திற்கும் திருமணம் முடிவானது .இன்று மாலை நிச்சயமும் இன்னும் 1 வாரத்தில் திருமணமும் என்றிருக்க அனைத்து நண்பர்கள் படையும் உறவினர்கள் படையும் வீட்டில் சூழ்ந்திருக்க அறையில் அதிதி பயங்கர கோபத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள் .எதற்கோ வந்த நவ்யா அவள் அங்கும் இங்கும் நடப்பதை பார்த்து "அதிதி "என்க

அவள் புறம் திரும்பியவள் கடுப்பாக "என்ன"என்க

நவ்யா "ஏன் டி குட்டி போட்ட பூன மாறி இங்குட்டும் அங்குட்டும் நடந்துட்டிருக்க "என்க

அவளோ "ஆங் வேண்டுதல் அங்க அமெரிக்கால ஒரு கொரங்கு போய் உக்காந்துருக்குள்ள அது வேல வேலைனு சொந்த அக்கா நிச்சயத்துக்கு கூட வராம அங்க உக்காந்துருக்குள்ள அது அங்கேயே இருக்கணும்னு வேண்டுதல் பண்ணிட்ருக்கேன் "என்க

நவ்யாவோ அவள் கூறிய விதத்தில் சிரிக்க அவள் சிரித்ததில் கடுப்பானவள் தலையணையை அவள் மீது எரிய அதில் இருந்து தப்பித்தவள் "அம்மா தாயே நீ கொலைவெறில இருக்கன்னு தெரியும் ஆனா அதுக்காக என்ன கொலை பண்ணிராதடி அதான் அண்ணா கல்யாணத்துக்கு 3 நாள் முன்னாடி வந்துருவேன்னு சொன்னாங்கள்ல அப்பறோம் என்னடி "என்க

சோர்ந்த அதிதி அங்கிருந்த மெத்தையில் அமர்ந்தவள் "4 வருஷமாச்சுடி அவனை நேர்ல பாத்து வீடியோ கால்ல பேசுறான் எல்லாம் சரிதான் ஆனா அவன் கூட இருக்கணும்னு மனசு கெடந்து தவிக்குது அவனை நேர்ல பாக்கணும்னு எவ்ளோ ஆசையா இருந்தேன் தெரியுமா இன்னிக்கு கடைசி நேரத்துல வர முடியாதுனு சொல்லிட்டான்"என்க

அவள் சோகமாவதை தங்கமாட்டாதவள் "சரி பீல் பண்ணாதடி இன்னும் 2 நாள் தான என்றவள் பின் அதிதி சொல்ல மறந்துட்டேன் எல்லாரும் மண்டபத்துக்கு கெளம்பிட்டு இருக்காங்கடி நீயும் கெளம்பு "என்றவள் அவள் தோளில் ஒரு சிறு அழுத்தம் கொடுத்து விட்டு சென்றால் .

அவள் சென்றதும் ஒரு பெருமூச்சு விட்டவள் மீண்டும் ஒரு முறை தன்னை சேரி பார்த்து விட்டு கிளம்ப எத்தனிக்க அவள் mobileai தேட அங்கு அது கிடைக்க வில்லை சலித்தவள் "இது வேற" என்று எங்கு வைத்தோமென்று யோசிக்க மதியம் ஹரியின் அறைக்கு சென்று அவன் அறையில் சற்று நேரம் இருந்துவிட்டு வந்தது ஞாபகம் வர அங்கே சென்றால் .

உள்ளே அவள் தேடி கொண்டிருக்க ஒரு உருவம் அவளை பின்னிருந்து இறுக்கமாய் அணைக்க முதலில் திகைத்தவள் பின் அந்த அணைப்பு யாருடையது என்றுரைக்க கண்களில் கண்ணீருடன் திரும்பியவள் தாவி அணைத்துக்கொண்டாள் அவள் மனம்கவர்ந்தவனை .

சற்று நேரம் அவனை கட்டி பிடித்திருந்தவள் பின் விலகி மாறி மாறி அவனை அடித்தால் "இத்தனை வருஷம் ஆச்சா உனக்கு வர இத்தனை வருஷம் ஆச்சா உனக்கு வரதுக்கு அதான் ஒரு வருஷம் முன்னாடி படுச்சு முடிச்சுட்டேல அப்பறோம் என்னடா இங்க வரதுக்கு doguh பண்ணி பக்கி எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா உன்ன இப்போ கூட வர மாட்டேன்னு சொல்லி அழவச்சுட்டேளா என்ன எப்போ பாரு ஏமாத்தீட்டே இரு "என்று அவனை சாத்து சாத்தென்று சாத்த

அவனோ சிரித்து கொண்டே வாங்கி கொண்டவன் "அடியேய் அடியேய் போதும்டி போதும்டி சும்மா உனக்கு surprise தரலாம்னு தான் அப்டி சொன்னேன் இந்த அடி அடிக்குற எம்மா "என்றவன் அவள் கையை பிடித்து பின்புறம் வளைத்து அவளை தன் அருகில் இழுத்தான் அருகில் வந்தவள் முகத்தை வேறு புறம் திருப்ப அவள் இருக்கையையும் ஒரு கையில் பிடித்தவன் மற்றொரு கையால் அவள் முகத்தை திருப்பி அவள் கண்ணோடு தன் கண்ணை கலந்தவன் "நான் மட்டும் அங்க என்ன நிம்மதியான இருந்தேன் இந்த கண்ணா பாக்காம இந்த குரலை கேக்காம இந்த கன்னத்தை கில்லாம இந்த கையாள அடி வாங்காம "என்று ஒவ்வொன்றாய் கூறி கொண்டே அவள் கண்கள் கன்னங்கள் அவள் கழுத்தை வருடியவன் பின் நெற்றியில் முத்தமிட்டு "ரொம்ப மிஸ் பண்ணேண்டி உன்ன "என்க

அவள் அவன் நெஞ்சில் சாய்ந்து அவனை அணைத்தவள் "இனியாச்சும் என் கூட இருப்பியா இல்ல மறுபடி போயிருவியா "என்க

அவளை மேலும் தன்னோடு நெருக்கியவன் அவள் காதிர்கருகில் குனிந்து "இனி எங்கயும் போக மாட்டேன் உன்ன விட்டு "என்க அவள் நம்பாமல் பார்க்க அவன் அவள் கையில் இங்கு சென்னையில் அவனிற்கு வேலை கிடைத்ததற்கான appointment லெட்டரை கொடுக்க அவனிடமிருந்து விலகி அதை படித்தவள் மகிழ்ச்சியில் இதழ் கொள்ளா சிரிப்புடன் அவனை பார்க்க அவனோ அவளை மேலிருந்து கீழ் வரை அளவெடுத்துக் கொண்டிருந்தான் .

அவன் பார்வையை எதிர் கொள்ளா முடியாமல் கீழே குனிந்தவள் "என்..... என்னடா இப்டி பாக்குற "என்க

அவனோ அவளை மேலும் நெருங்கியவன் "ரொம்ப அழகா இருக்கடி இப்போ "என்க

அவள் "ஏன் முன்ன நா நல்ல இல்லையா அப்போ" என்க

அவனோ கண்ணடித்தவன் "அது வேறு இது வேறு "என்க

அவளுக்கோ வெட்கம் வர திரும்பியவள் "வழியாதடா "என்று வெளியே செல்ல போக அவளை இழுத்து பின்னிருந்து அணைத்தவன் அவள் தோளில் தாடையை பதித்து "என் போண்டாட்டீட்ட நா வழியாம வேற எவன் வழிவானாம் "என்க

அவளோ "எது பொண்டாட்டியா இது எப்போ "என்க

அவனோ அவள் கழுத்தில் இருந்த அவள் அணிவித்த சங்கிலியை வருடியவன் "இதை உன் கழுத்துல போட்டப்போவே என்று அவள் கழுத்தில் முத்தமிட

நெளிந்தவள் அவனிடமிருந்து விடு பட்டு கதவிர்க்கருகில் ஓடியவள்"ரொம்ப மோசமாயிட்டடா நீ .பேட் பாய் "என்க

அவனோ "இது ட்ரைலர் தான் செல்லம் இதுக்கேவா "என்று அவளிடம் வர போக அவளோ கதவை திறந்து வெளியே ஓடியே விட்டால் .சிரித்தவன் கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து தலையை கோதியவன் தன் தமக்கையின் நிச்சயத்திற்காக தயாராயினான் .

இங்கே அதிதியை சமாதானப்படுத்திவிட்டு பின்னாலேயே திரும்பி பார்த்து கொண்டு வந்த நவ்யா மேலே படி ஏறுபவனை கவனிக்க தவற அவனும் போனில் பேசிக்கொண்டே வந்ததில் இவளை கவனிக்க தவற இருவர் தலையும் இடித்து கொண்டது .

வலியில் முகம் சுருங்க இருவரும் திரும்ப எதிரில் பார்த்தவர்களை பார்த்து சற்று நேரம் உறைந்து நின்றனர் .நவ்யாவின் எதிரில் 4வருடத்திற்கு முன் இருந்த கம்பீரம் மேலும் மெருகேறி இருக்க அவன் வைத்திருந்த மீசையும் பிரெஞ்சு தாடியும் ஸ்டைலாய் வாரி விட்டிருந்த அவன் கேசமும் அவனை மேலும் அழகாக்க சற்று நேரம் அவனை ஊடுருவி நோக்கினால் இவள் நிலைமை இப்படி இருக்க அவனோ 16 வயது சிறுமியாய் ஸ்கிர்ட்டிலும் toppilum 4வருடங்களுக்கு முன் பார்த்தவள் சேலையில் குழந்தை முகம் மாறி பருவ முகம் வந்திருக்க பேரழகாய் தெரிந்தவளை பச்சையாகவே சைட் அடித்தான் .

சிறிது நேரத்திலேயே தன்னிலை அடைந்த நவ்யா ஸ்நேஹ புன்னகையுடன் "விக்ரம் எப்படி இருக்கீங்க பாத்து எவ்ளோ வருஷமாச்சு நல்லாருக்கீங்களா ?" என்க

அவனோ வேண்டுமென்றே "ஆங் நல்லாருக்கேன் by தி by நீங்க யாரு ?"என்க

அவளுக்கோ கோபம் உச்ச கட்டத்திற்கு வந்தது என்ன ஞாபகம் இல்லையா உனக்கு என்று பின் ஆமா அவனுக்கு எப்படி ஞாபகம் இருக்கும் பல பொண்ணுங்கள்ள நானும் ஒன்னு தான என்ற எண்ணத்தில் அவள் முகம் சுருங்கி விட சின்ன குரலில்"நவ்யா அதிதி friend "என்க

அவனோ அப்பொழுது தான் ஞாபகம் வந்தது போல் முகபாவனை செய்தவன் "ஆங் நவ்யா இப்போ தான் ஞாபகம் வந்துச்சு அது கொஞ்ச நேரம் தான பாத்துருப்போம் அதான் மறந்துட்டேன் "என்க

அவளோ அங்கு நிற்க புடிக்காதவள் "சரி நா கிளம்புறேன் time ஆயிருச்சு .என்று விட்டு வேக வேகமாய் செல்ல அவனோ சிரித்து கொண்டான் ஏன் அவளை சீண்டி சந்தோஷமடைகிறோம் என்றே புரியாமல் .பின் அவன் திரும்ப இங்கோ ஸ்வஸ்திகாவுக்கும் சரணிற்கும் பெரிய தகராரே நடந்து கொண்டிருந்தது.

அதை பார்த்தவன் அங்கேயே நிற்க அங்கே வந்த பூஜா "வா விக்ரம் "என்றவள் அவன் பார்க்கும் இடத்தை பார்த்து விட்டு "என்னடா பொழுது விடுஞ்சுருச்சே இன்னும் ஒன்னும் நடக்கலையேன்னு பார்த்தேன் சிறப்பா நடந்துட்டு இருக்கு நீ ஒன்னும் mind பண்ணிக்காத அதுங்க அப்டி தான் நீ எப்படி இருக்க "என்க

அவனோ "நல்லாருக்கேன் பூஜா உன் husband எங்கே அதிதி சொன்னா நீ pregnantaah இருக்கன்னு congratulations "என்க

பூஜாவோ சற்று வெட்கம் பூசியவள் "தேங்க்ஸ் விக்ரம் அவருக்கென்ன நல்லா இருக்காரு என்ன பாடா படுத்திகிட்டு இப்போ தான் எஸ்கேப் ஆகி வந்தேன் அவர்ட இருந்து "என்க

அங்கு வந்த வினய் "ஓய் என்ன ஏன் friendah கொர சொல்லிட்ருக்க என்றவன் விக்ரம் தோளில் கை போடு நிற்க

பூஜாவோ "அட போடா நீ வேற எப்போ pregnantaah இருக்கேனு தெருஞ்சுதோ அப்போல இருந்து இவரு தொல்லை தாங்கலை 1 மணி நேரத்துக்கொரு தடவ juiceah குடி குடிக்குறாரு இது போதாதுன்னு கார்ல போகேல நடந்து போறவன் கூட முந்திருவான் போல அவ்ளோ ஸ்லோவாக போறார் "என்று கூறி கொண்டிருக்க அங்கே வந்த

ரித்விக் "பூஜா ஜூஸ் குடி" என்று ஒரு கிளாசை நீட்ட

அவளோ முகத்தை அஷ்டகோணலாக்கி "வேணாம்ங்க please என்ன விட்ருங்க உங்க பொண்டாட்டி பாவம்ல "என்க

அவனோ வம்படியாக "பாவமே இல்ல குடிடி அப்பறோம் உன் ஹெல்த் என்ன ஆகுறது "என்று lectureai துவங்க அவளோ அவன் lecture எடுக்குமுன் கிளாசை வாங்கி முழுதாய் குடித்துவிட்டால் " போதுமா "என்க இவர்களின் இந்த ஊடல் கூடலை கலாய்த்து கொண்டிருந்தனர் விக்ரமும் வினையும்.

பின் அங்கு வந்த சினேகா "அண்ணா அண்ணி உங்கள அம்மா கூப்பிட்டாங்க என்று அவனிடம் பேச்சும் பார்வையை வினையிடம் இருக்க வினையும் அவள் சென்ற இபின்னும் அந்த திசையையே பார்க்க இதை கவனித்த விக்ரம் நமட்டு சிரிப்புடன் "மச்சி அவ போய் அரைமணி நேரம் ஆச்சு இன்னும் என்னத்த பாக்குறீங்க எங்கேஜ்மெண்ட்லாம் பண்ணிடீங்க அப்பறோம் "என்க

வினய் "அதை நா தான்டா கேக்கணும் எப்போ தான் செட்டில் ஆகலாம்னு இருக்க நீ "என்க

விக்ரமோ "அங்கு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே அதிதியுடன் தன் அண்ணனின் திருமணத்திற்கு வருகை புரிந்திருந்தவர்களை கவனித்துக்கொண்டிருந்த நவ்யாவை பார்த்துக்கொண்டே "இப்போ வரைக்கும் ஐடியா இல்ல இனிமே பாக்கலாம் "என்க

வினையோ "இதையே சொல்லு "என்றவன் பின் அவனுடன் அரட்டை அடிக்க ஆரம்பித்துவிட்டான் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro