அன்பின் விழியில் யாவும் அழகே!

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நிறம் யாதெனினும் அகம் ஒன்றே,

குலம் யாதெனினும் மனம் ஒன்றே!

மதம் யாதெனினும் காணும் விழி ஒன்றே,

இனம் யாதெனினும் பார்க்கும் விதம் ஒன்றே!

எல்லாம் ஒன்றென இங்கிருக்க வேற்றுமையின் வேலையென்ன!?

தெய்வத்தினுள் காணும் அன்பை,
நம் மனதினுள் கண்டால்,

இவ்வுலகு அல்ல, எவ்வுலகும் பேரழகே!!

© கார்த்திக் ஸ்ரீநிவாசன்

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro