நெஞ்சோடு கலந்தவளே(Completed)

நெஞ்சோடு கலந்தவளே(Completed)

1,297 14 2

இது ஒரு தொடர் கதை..இக்கதையின் முதல் பாகத்தின் பெயர் என்னவனே~உனக்காக~எல்லாம் (அக்கதையை பற்றி தெரிந்துக் கொள்ளதவர்கள் Amazon kindl சென்று படித்துக் கொள்ளுங்க). சிறு முன்னோட்டம் என்னவனுக்காக எதையும் செய்ய கூடியவள்..தீயவர்களால் சதியில் இருந்த என்னவனுக்காக பல இன்னல்கள், துன்பங்கள், என பல கஷ்டத்தை கடந்து என்னவனை கரம் பிடிக்கும் நேரத்தில். என்னவனின் உயிர் காக்கா தன் உயிரை மாய்த்துக் கொண்டவள். அவள் நினைவில் வாழும் அவனின் மீதி வாழ்க்கை பயணத்தை இக்கதையில் காண்போம்.…

மிருதனின் அசுரம் ( ரிலே கதை -3)

மிருதனின் அசுரம் ( ரிலே கதை -3)

265 44 12

மிருதனின் அசுரம்வணக்கம் நட்பூக்களே அடுத்த மூன்றாவது ரிலே கதையோடு வந்து இருக்கிறோம்.ஒருத்தரின் எண்ணத்தில் கதைக்கரு உருவாகி அதற்கு எழுத்து கொடுத்து உயிர் கொடுப்பது கதை .இங்கு 10 எழுத்தாளர்களில் எண்ணத்தில் உருவாகி இருக்கிறது மிருதனின் அசுரம்.. ரிலே கதையின் பத்து எழுத்தாளர்கள்1. திக்ஷிதா லட்சுமி2. அர்பிதா3. Nancy mary4. மகாராஜ்5. செங்கிஸ்கான்6. ப்ரியமுடன் விஜய்7. அருள் மொழி காதலி8. ச. சக்திஸ்ரீ9. அம்புலி மாமாவின் காதலி "ஜெரி"10. மீராஜோ. பத்து எழுத்தாளர்களின் கற்பனையில் விளைந்த கதை அவர் அவரின் கற்பனைத்திறனை எடுத்துரைக்கிறது.ஒவ்வொரு பதிவிலும் கதைக்களம் விறுவிறுப்பாக நகரும் அமானுஷ்ய கதை மனிதரும் அல்ல ஆவியும் அல்ல பின்னே அதற்குப் பெயர் என்ன? அறியவேண்டுமா மிருதனின் அசுரம் படிங்க..கதையைப் படிச்சு தெரிஞ்சுக்கோங்க..முற்றிலும் புதிதான கதை..…

திக்ஷிதாவின் எண்ணங்களின் கிறுக்கல்கள்

திக்ஷிதாவின் எண்ணங்களின் கிறுக்கல்கள்

31 4 4

என் மனதில் தோன்றிய வரிகளை கிறுக்கல்களாக எழுதியது.…

திக்ஷிதா லட்சுமி

திக்ஷிதா லட்சுமி

79 12 1

என்னை பற்றி…