வெண்பனி மழையே

வெண்பனி மழையே

559 13 10

"பார்வதிம்மா" என்றார் குரலில் வெறுமையும் சோகமும் கலந்து. எங்கோ வெறித்து கொண்டிருந்த பார்வதிக்கு அவரின் குரல் மட்டும் கேட்டிட மெதுவாய் திரும்பி, "என்னண்ணா?" என்றார் மெதுவாய். அவர் குரலில் வாழ்க்கையின் மீது…

 என் உயிராய் நீ! (COMPLETED)

என் உயிராய் நீ! (COMPLETED)

152,708 451 3

Highest Rank in Romance #2 on 07|06|17 & 08|06|17. #1 on 09|06|17 to 12|06|17 & 22|06|17 & 9|07|17 & 10|07|17 காதல் சுகமானது மட்டும் அல்ல, மிக ஆழமாக நேசிக்கும் போது அது முரட்டுத்தனமாக மாறும். "என் விழிகள் உன்னை கண்டதும் காதலாய் மாற! முள்ளொன்று தைத்ததடி என் நெஞ்சில் உன் அன்பெனும் கரம்கொண்டு சீர்செய்ய வந்திடடி கண்னே! "…

மழையோடு  நம் காதல்! Completed

மழையோடு நம் காதல்! Completed

98,034 509 3

Removed for book publishing.No.#1 in Non-Fiction From [23|12|17 to 02|01|2018][04|01|18 to 11|01|18][13|01|18 to 22|01|18][24|01|18 to 04|02|18][12|02|18 to 13|02|18]No#2 in Non-Fiction 03|01|18 & 12|01|18, 23|01|18 முதல் எபிசோட் சோகமாக இருந்தால் கதை முழுவதும் சோகமாக இருக்கும் என்று அர்த்தமில்லை.அடுத்து அடுத்து பகுதிகள் நன்றாக இருக்கும் அதனால் தைரியமாக படிக்கலாம்... உள்ளே சென்று படித்து தான் பாருங்க... காதலியாக உள்ளத்தில் கலந்தவள் பின் மனைவியாக உயிரினில் கலந்தவள் தன்னை விட்டு பாதியில் காற்றோடு கலந்து விட்டால்...ஒரு கணவனாக ஒரு குழந்தைக்கு தந்தையாக படும் துயரங்களில் இருந்து மீட்க வரும் தேவதையான நம் நாயகியை நாயகன் ஏற்று கொள்கிறானா என்பது தான் இந்த கதை....…

உன் விழிச்சிறையினில்... Completed

உன் விழிச்சிறையினில்... Completed

142,457 462 3

No:1 on 01-05-18, 02-05-18, 04-05-18, 05-05-18No.2 on 9-03-18, 17-04-18 to 20-04-183-05-18மன்னிக்க முடியாத தவறென்றாலும் பெண் என்பதனாலேயே அடங்கி போக வேண்டும் என்ற கருத்தை தவிடு பொடியாக்கும் பாவை அவளை அதில் இருந்து மீட்டு.. தன் இதய சிம்மாசனத்தில் தத்தெடுக்க முயல்கிறான் நாயகன் முடிவென்னவோ...?…

💜வேல்விழியின்  குளிர்நிலவோ?💜  (Completed)

💜வேல்விழியின் குளிர்நிலவோ?💜 (Completed)

258,376 605 3

This story removed for book publishingNo:1 in kudumbam (08-07-18 to 09-07-18) (13-08-18 to 19-08-18)No 1 in kaadhal (12-08-18 to 13-08-18, 16-08-18)No 1 in anbu (16-08-18)No 2 in kaadhal, anbu (14-08-18 to 15-08-18)(17,18-08-18)வாழ்வில் ஏற்பட்ட துயரங்களை மறந்ததாக மறைக்க தன் உறவுகளை பிரிந்து செல்லும் இரும்பாகி போன ஒருவனின் இதயத்துக்குள் பிரவேசிக்க ப்ரயத்தனப்படும் மங்கையவளின் முயற்சி கை கூடியதா??? தன் முன்னோர்களின் ஆசைப்படி தங்கள் குடும்பத்தின் உரிமையை நிலைநாட்டினார்களா இவர்கள்? என்பதே இந்த கதை....…

கரையும் காதலன்... Completed

கரையும் காதலன்... Completed

153,025 587 2

" ப்ளீஸ் நான் உன்னை ...பார்க்கணும் ...." என்றாள்.அந்த அறையின் ஒவ்வொரு மூலையிலும் விழிகளை சுழட்ட, "ஹ்ம்ம்.. சரி! கண்ணாடி முன்னே வந்து நில்லு" என்றது மென்மையான குரல்.காற்றில் கரைந்து போன தன்னவனை தேடும் ஒரு உயிர்...இந்த கதை கதை திருட்டு காரணமாக நீக்கப்பட்டுள்ளது…

நெருங்க சொல்லுதடி உன்னிடம் | Nerunga solluthadi unnidam (completed)

நெருங்க சொல்லுதடி உன்னிடம் | Nerunga solluthadi unnidam (completed)

130,360 637 3

You will get this ebook in Amazon kindle.This story is removed for book publishingHighest Ranking : #03 on (08|10|17 & 09|10|17)#02 on (10|10|17 & 12|10|17)#03 on (13|10|17)எதிர்பாராமல் திருமணம் செய்யும் இருவரின் திருமண வாழ்க்கையில் இணைய தங்கள் குடும்பத்தையும் உற்றார் உறவினரையும் எதிர்கொண்டு தங்களுக்குள் இருக்கும் காதலையும் கண்டுகொண்டு இல்வாழ்வில் ஜெயிப்பது தான் இந்த கதை.இது முழுக்க முழுக்க கணவன் மனைவிக்கு இடையே ஏற்படபோகும் அன்பை வெளி கொண்டு வரும் காதல் மொழிகள் நிறைந்த கதை…

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)

32,350 846 36

தொலையவிருந்த வாழ்க்கையை மீட்டு கொடுத்த காதல் கதை…

நேர் கொண்ட பார்வையின் பாவை

நேர் கொண்ட பார்வையின் பாவை

2,952 307 35

வணக்கம் வாசகர்களே!பொங்கல் வந்தாயிற்று...இதோ எங்களின் பொங்கல் பரிசாக உங்களுக்கும் ஒரு விருந்து வரவிருக்கிறது.ஆம்!எங்களின் குழுவில் இருக்கும் சக எழுத்தாளர்கள் இன்னொரு புதிய முயற்சியாக புது கதை எழுத தொடங்கியுள்ளார்கள்.இதில் சிறப்பு என்னவென்றால் ஒரு நாளில் 7 பேரின் எழுத்துக்களை இங்கே கொடுக்க விருக்கிறோம்.உங்களின் ஆதரவுகளை எதிர்நோக்கி அன்புள்ளஎழுத்தாளர்களின் சங்கமம் குழு.…

💝👀காற்றாய் வருவேன்👣      உன்னோடு கதை பேச

💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச

3,782 177 32

தன்னந்தனியாய் தவிக்கும் தன் உயிர்களுக்கு உயிர்கொடுக்க துடிக்கும் ஆன்மாவின் கதை…

கதிரழகி

கதிரழகி

20,794 3,117 59

இந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள்1.தர்ஷினிசிம்பா (W & P)2.ஹேமாஇன்பா(W&P)3.ஆஷிக் (W & P)4.வதனிபிரபு (P)5.இதழிகா (W & P)6.செவ்வந்தி துரை (W & P)7.காவியா செங்கொடி (W & P)8.SaraMithra95 (W&P)9.நிருலெட்சுமிகேசன்(W & P)10.ரஞ்சிதா சக்திவேல் (P)11.மைண்ட் மிரர் (W)12.பிரியங்கா ராஜா (P)13.கதாரசிகை(W&P)14.ஹீரா சொற்சரம் (P)15. சல்மா காதர் பாட்சா(salma amjath Khan) (W&P)16.சார்மி எஸ் எஸ்(W&P)17.பாலதர்ஷா(P)18.ஆஷ்மி எஸ்(W & P)19.அம்மு இளையாள்(P)20.மது அஞ்சலி(W)21.அபிராமி(W & P)22.ஆயிஷா கே23.ஆர்த்தி(மாயாதி)24.ராஜலட்சுமி நாராயணசாமி(P)25.பிரியா பின்டூ (W&P)26.மேகலா தேவராஜன்(P)27.மீரா(W)28.பிரவீணா ராஜ் (W & P)29.ஆர்த்தி தனசேகரன்(P)30.ஸஹ்ரா நசீர்(zaro)31.அக்னிகா32.சஹானா ஹரிஷ்(W & P)33.தீபா செண்பகம்(P)34.மலர் பாலா(P)35.பிரியமுடன் விஜய் (W & P)36.நிவிதா ஜெனி37.பிந்து சாரா (W & P)38.சக்தி பிரசன்(W)39.பாக்யா சிவகுமார்40.ஆர்த்தி பார்த்திபன்41.அனு சந்திரன்42.விபா விஷா43.நந்தியா…

Poems

Poems

36 2 3

Simple lines of my little mind…

புது கவிதைகள்

புது கவிதைகள்

162 12 27

இனி எழுதுவது…

உன் உயிர்த்துளி நான்...(சிறுகதை)

உன் உயிர்த்துளி நான்...(சிறுகதை)

1,432 137 2

2018ன் சிறந்த சிறுகதை விருதுபெற்றதுஉயிராய் இருந்தவனின் நினைவலைகளில்....சில...…

முதல் அடியாக (சிறுகதை)

முதல் அடியாக (சிறுகதை)

51 5 1

படிப்பதற்கு இன்றும் பெண்கள் போராடிக்கொண்டு தான் இருக்கின்றனர்.…

தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு)

தீயாய் சுடும் என் நிலவு - (முழுதொகுப்பு)

146,602 5,054 53

உண்மையான அன்பின் அருமை விலகி இருக்கும் பொழுது புரிந்து நரகமாய் கொல்லும்... இங்கே யாரின் அருமை யாருக்கு புரிய வேண்டும்...…

தீந்தமிழின் பைந்தமிழ்

தீந்தமிழின் பைந்தமிழ்

328 24 1

மறைந்துவிட்டதாய் கூறும் ஒரு உயிரை தொலைந்து தான் இருக்கிறதென்று தேடும் இன்னொரு உயிரின் கதை...…

சிறையெடுத்தாயோ உனதன்பில்... (சிறுகதை)

சிறையெடுத்தாயோ உனதன்பில்... (சிறுகதை)

412 26 1

பெற்றோரை இழந்து தவிக்கும் மலருக்கு கிட்டுமா மெய் அன்பு…

என் வாழ்க்கையின் வசந்தமலரே (சிறுகதை)

என் வாழ்க்கையின் வசந்தமலரே (சிறுகதை)

614 49 1

உண்மையை தழுவி எழுதிய ஓர் சிறுகதை...இறைவனின் அருளால் இணைந்த இரு இதயங்கள் இன்பமாய் வாழ தொடங்க, வீதி தன் கோர தாண்டவத்தை விஸ்வரூபம் எடுத்துக்காட்டி ஒரு உயிர் ஊசல் ஆட அவ்வூயிரை மீட்டுமா அதன் இனை உயிர்?…

மனம் வருடும் ஓவியமே!

மனம் வருடும் ஓவியமே!

104,806 8,821 58

இந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள்.1.dharshinichimba2.hema4inba3.Saramohan_4.Priyadharshini125.bhuvana22066.im_dhanuu7.Ramya_Anamika8.lakshmidevi9.Anbin shijo10.narmadhasenthilkumar11.bhagi12.Niru_lakshmigesan13.Madhu krishna14.Anuswty15.annaadharsh16.hemapreetha17.Priyamudan vijay18.Sumisumi9519.salmasasikumar20.Theolani21.mad_sago22.Bindusara23.Yashdhavi24.Meera9725.Adviser_9826.vijayish27.vaishu198628.Reader_78_0029.aarthimurugesan30.Tamizhvenba31.nivithajeni32.balaraji33.madhu dr cool34.arul nithiyuvani35.madhuanjali36.Ruthravikram37.Aieshak738.Sathvika39.Creative afsha40.writer_mf41.Sevanthi42.kadharasigai43.poojakutty44.mindmirror45.adhi46.sizzling saran47.priyarajan48.agnika49.sarmiss50.dc…