காதல்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

யுகங்கள் பல கழிய காத்திருந்தேன்
     வந்தாயடா எனக்காக
இராப்பகலாய் கனாக் கண்டேன்
     தந்தாயடா உன் காதலை
பூஜ்ஜியமாய் இருந்த என்னை
     சதமாக்கினாய் உன் அன்பால்
உன் ஒவ்வொரு பேச்சிலும் சிறை
     செய்தாய் என்னை வெட்கத்தால்
எனக்காக பிறந்த இளவரசனே
     எப்போது பிடிப்பாய் உன்
      இளவரசியின் கரங்களை....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro