யுகங்கள் பல கழிய காத்திருந்தேன்
வந்தாயடா எனக்காக
இராப்பகலாய் கனாக் கண்டேன்
தந்தாயடா உன் காதலை
பூஜ்ஜியமாய் இருந்த என்னை
சதமாக்கினாய் உன் அன்பால்
உன் ஒவ்வொரு பேச்சிலும் சிறை
செய்தாய் என்னை வெட்கத்தால்
எனக்காக பிறந்த இளவரசனே
எப்போது பிடிப்பாய் உன்
இளவரசியின் கரங்களை....
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro