அன்பிற்கு அடிபணியா மனது ஒன்று,
அன்பினால் வீழ்ந்தப்பட்ட ஒன்றாக இருக்கும்...
காலம் நிர்ணயிக்குமே
அம் மனதின் மாற்றத்தினை...
நொருங்கிய மனது அன்பினால் சேரா விட்டாலும்,
காலத்தால் மீண்டும் புதியதாக உருவெடுக்குமே...
கல்லும் கரையும் என்பார்கள்
அதற்கான சூழல் சூழ்நிலைகள் மாறினாள்...
அத்தகைய சூழ்நிலையில்
ஏற்றுக் கொள்ளும் மனமே வேண்டும்...
நிதர்சனத்தை என்றும் மாற்ற இயலாது...
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro