"கைகள் அகப்பட்டது என்னவோ
உனது கரங்களுக்குள்ளே
ஆனால் நான் உணர்வது என்னவோ
உன் இதயத்தின் உள்ளே தான்
விட்டுவிடாதே என் கண்மணியே
நான் மடிந்துவிடுவேன் உனது
கரங்களுக்குள்
நான் வாழவேண்டுமடி உனது
அன்பில் மூழ்கிடவே"
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro