அன்பெனும் காதல் கொள்கிறேன்
அனைவரின் மீதும்
ஏன் இந்த ஏக்கம்
என் மனதிலே
அன்று சில்லறை போல சிரித்தது
என் இதழ்கள்
நீர்வீழ்ச்சி ஆக உருவாகிவிட்டதே
என் விழிகள் இன்று
சுட்டெரிக்கும் சூரியனையும் ஏற்கிறேன்
உனது நினைவுகளாலே
சிலிர்த்து சிலிர்த்து மடிகின்றேன்
உந்தன் பிரிவாளே
மனதால் வேறொரு பதுமையை
ஏற்க மறுக்கிறது
எந்தன் மனது
விடை கொடுக்க வா இறைவனே
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro