🌦️ சில்லென்ற தூரல் 🌧️

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அலை போல வந்ததே நறுமணம்

நான் அறியேன்

அது என்னை தீன்டிட என்று,

சிறு துளிகளாய் வீழ்ந்தாயே

நான் அறியாமல் இருந்தேன்

அது எம்மை மகிழ்விக்கவே என்று,

வானம் இரவில் இரங்கியது

எந்தன்

துள்ளல்களை காணவே.

உனது மழைத்துளிகளால் வீழ்த்தினாயே

உன்னிடத்தில் சரணடைய

நான் மூல்கினேன் மகிழ்ச்சி கடலில்

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro