ஒன்றிணைந்தோம் ஓர் ஆண்டுக்கு பிறகு
ஒன்றாக சேர்தோம்மடா சந்தோஷங்களை
மீண்டும் குழந்தைகள் ஆனோமே
அவ்வழகிய பூங்காவிலே
குறை ஒன்றும் இல்லை மற்றவரிடத்தில்
ஆனால் குறையாகி போனதேனோ என் மனது
உனது எண்ணம் இல்லாமல் இல்லையே
மனம் இல்லாமல் தான் போனதேனடா
மன்னிப்பு கேட்க வார்த்தைகள் வரவில்லை
ஆனால் எனது கண்ணீர் வீழ்ந்ததே
உன்னிடம் மன்னிப்பு கேட்டு
என் விழியில் இருந்து
மன்னிப்பாயா உன் விழிகளால்
என் கண்ணீர் துடைத்து
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro