மறவாது என் மனம் உன்னை

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஒன்றிணைந்தோம் ஓர் ஆண்டுக்கு பிறகு

ஒன்றாக சேர்தோம்மடா சந்தோஷங்களை

மீண்டும் குழந்தைகள் ஆனோமே

அவ்வழகிய பூங்காவிலே


குறை ஒன்றும் இல்லை மற்றவரிடத்தில்

ஆனால் குறையாகி போனதேனோ என் மனது

உனது எண்ணம் இல்லாமல் இல்லையே

மனம் இல்லாமல் தான் போனதேனடா


மன்னிப்பு கேட்க வார்த்தைகள் வரவில்லை

ஆனால் எனது கண்ணீர் வீழ்ந்ததே

உன்னிடம் மன்னிப்பு கேட்டு

என் விழியில் இருந்து


மன்னிப்பாயா உன் விழிகளால்

என் கண்ணீர் துடைத்து

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro