தூங்கா விழிகள்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

உன் இரு விழி பார்வையில் விழித்த என் விடியல் ஆனாது, இப்பொழுது ஏனோ மனதால் விடியாமலே நாட்கள் மட்டும் விடிந்து காலம் கடந்து செல்கிறது எனது வாழ்க்கையில்...


தூங்கா விழிகளுக்கு ஏன் புரியவில்லை இனி உன் விடியல்கள் எப்பொழுதும் இவ்வாறு தான் நாட்கள் மட்டுமே விடியும் என்று...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro