ஆழ்கடல் அழகு

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

முதல் முதலாக உன் கண்களில்
என்னைக் கண்டவுடன் தான்,
நான் கண்டுகொண்டேன்
நான் எவ்வளவு
அழகு
என்று

அந்த நொடியில் நான் அறிந்தேன்
நீ என் மேல் வைத்திருக்கும்
அன்பு எவ்வளவு
மிக ஆழமானது
என்று....

வாழ்க்கை என்பது ஒருமுறை தான்,
அதை உன்னுடன் வாழவே
என் மனதும்
ஏங்குகின்றதே...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro