என் வாழ்வில் எவ்வளவோ
துன்பங்கள் இருக்கின்றன !ஆனால், இன்பம் என்று சொல்லிக்கொள்ளநீ மட்டும் தான் இருக்கிறாய் !அதனால் தான் உன்னுடன்வாழ ஆசைபடுகிறேன்...
உன்னை என் கைகளில் தாங்கி பிடித்து வாழ்க்கை முழுவதும் பயணம் செய்வேனடி என் இதய துடிப்பு உள்ளவரை என்னவளே....
எனது துன்பங்கள் உன்னை தீண்டிடாது, ஏனென்றால் உன் அருகினில் இருக்கும் தருணத்தில் துன்பம் என்னை தீண்டிடுமா என்ன....
உந்தன் அருகினில் வாழ்க்கை முழுவது ஆசையடி கள்ளி....
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro