தாய்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

உண்மை காதலை தேடினேன்
உன்னை முற்றிலும் மறந்தேன்

முகமூடிகளை நம்பினேன்

முற்றிலும் உலகை வெறுத்தேன்

உண்மை காதலே இல்லை என்றேன்
உடனே எனக்கு நீ இருப்பதை மறந்தேன்


உயிரையே வைத்த நீ..
உயிர்பிரியும் பொழுதில்...
உணர்ந்தேன் நான்..
உயிருக்கு உயிரான
உறவு- எதுவென...



சகோக்களே......

  தாயில்லா பிள்ளையை போல் யோசித்து எழுதியது . கடவுள் அருளால் என் பெற்றோர் நலமாக இருக்க அவர்கள் என்றும் நலமாக இருக்க வேண்டுகிறேன்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro