உண்மை காதலை தேடினேன்
உன்னை முற்றிலும் மறந்தேன்
முகமூடிகளை நம்பினேன்
முற்றிலும் உலகை வெறுத்தேன்
உண்மை காதலே இல்லை என்றேன்
உடனே எனக்கு நீ இருப்பதை மறந்தேன்
உயிரையே வைத்த நீ..
உயிர்பிரியும் பொழுதில்...
உணர்ந்தேன் நான்..
உயிருக்கு உயிரான
உறவு- எதுவென...
சகோக்களே......
தாயில்லா பிள்ளையை போல் யோசித்து எழுதியது . கடவுள் அருளால் என் பெற்றோர் நலமாக இருக்க அவர்கள் என்றும் நலமாக இருக்க வேண்டுகிறேன்.
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro