நான் தூங்கா இறவுகள் இங்கு எத்தனையோ?
என் விழி காணத்துடிக்கும் இன்பங்கள் எத்தனையோ?
என் உதடுகள் சிரிக்க முயலும் நொடிகள் எத்தனையோ?
என் மனம் தேடும் தோழமை எத்தனையோ?
என் செவி கேட்க விரும்பும் இன்னிசைகள் எத்தனையோ?
இதில் இருந்து வெளியே வர முற்படும் எனக்கு என் தனிமை தர கூறும் விடை என்னவோ?
தனிமையே! போதும் எனக்கு நீ கொடுத்த கெடு..
என் விதியை மாற்றி அமைக்கவேண்டிய நேரமிது..
மாற்றங்களை தேடி, நான்!
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro