என் அழுகை கேட்க இங்கு குரல் உண்டோ?
என் குமுறல் கேட்க இங்கு உயிர் உண்டோ?
என் சோகம் கேட்க இங்கு மனம் உண்டோ?
என் நிலை அறிய இங்கு விழி உண்டோ?
என் தனிமை உணர இங்கு துணை உண்டோ?
எல்லாம் மாறும் என நானும் என் மனமும் இறுக உளி எடுக்க..
அதை அனுமதிக்க மறுக்கும் கல் இவ்வுலகத்தில் சில பேர்..
இருக்கட்டும்... அடிக்க அடிக்க அம்மியும் நகருமாம்... ஏன் இக்கல்லை செதுக்க முடியாதோ?
மாற்றங்கள் வினா.. மாற்றங்களே விடை!!
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro