promo

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நடக்கும் பாதையதில் நிழலாய் தொடர்கின்றாய் தோல் சாய்த்து தோழனும் ஆகிறாய் அரவணைத்து அன்னையும் ஆகிறாய் பெண்ணெனவே என்னை உணர்ந்திட செய்கின்றாய் உன்னுடன் இருக்கையில் உலகையும் மறந்திட செய்கின்றாய் கள்ளத்தனமாக என்னை பார்க்கிறாய் நட்பு என்று சொல்லி நகர்கின்றாய் தோழனா என் காதலனா யாரோ நீ ?  

தற்செயலாய் சந்திக்கும் இருவருக்குள் பெயரறியா உறவொன்று மலர நாயகியவளோ காதலில் வீழ்ந்திட நாயகனின் மனமது சொல்லிடும் செய்தி தான் என்னவோ .பயணிப்போம் இவர்களுடன் இக்கதையில் அவள் அவனின்
"தோழனா இல்லை காதலனா" என்றறிய 

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro