துயில் கொண்டு எழுவது என்றலும், உயிர் நீங்கி வீழ்வது என்றாலும் அது எம் மண்ணாகவே இருக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறேன்...
வீரமும் வஞ்சமும் இணையாக இருந்த போதும், வீழ்ந்து விட மாட்டேன் என்று முறுக்கி கொண்டு எழுந்தான் இந்தியனாக இவ்வுலகில்...
அத்தகைய இந்தியனாக இருப்பதே எனக்கு பெருமை...
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்...
Jai Hind
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro