22-Nenjam oru murai

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது , 
கண்கள் மறுமுறை  பார் என்றது ,

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது , 
கண்கள் மறுமுறை  பார் என்றது ,
ரெண்டு கரங்கலும் சேர் என்றது , 
உள்ளம் உனக்குத்தான் என்றது , 
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது , 
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது ,  

நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து , 
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம், 

நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து , 
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம் ,  

கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில் , 
உன் முத்தம்தானே பற்றி கொண்ட முதல் தீ ,

கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த , 
உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ ,  

உன் பார்வைதானே எந்தன் நெஞ்சில் முதல் சரணம் ,  
அன்பே , என்றும் நீ அல்லவா , 
கண்ணால் பேசும் முதல் கவிதை , 
காலமுள்ள காலம் வரை , நீதான் எந்தன் முதல் குழந்தை

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது , 
கண்கள் மறுமுறை  பார் என்றது ,

காதல் என்றால் அது பூவின் வடிவம் , 
ஆனால் உள்ளே அது தீயின் உருவம் , 

காதல் வந்தால் இந்த பூமி நழுவும் , 
பத்தாம் கிரகம் ஒன்று பாகம் பரவும் ,  

காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும் ,
ஒரு தப்ப வெப்ப மாற்றங்களும் நிகழும் , 

காதல் வந்து கண்ணை தொட்டு எழுப்பும் , 
அது ஊசி ஒன்னை உள்ளுக்குள்ளே அனுப்பும் ,

இந்த காதல் வந்தால் இல்லை கூட மலை சுமக்கும் , 
காதல் என்ற வார்த்தையிலே ,
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம் ,
காதல் என்ற காற்றினிலே ,
தூசி போல நாம் அலைவோம் ,

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது , 
கண்கள் மறுமுறை  பார் என்றது ,
ரெண்டு கரங்கலும் சேர் என்றது , 
உள்ளம் உனக்குத்தான் என்றது , 
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது , 
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது...

https://www.youtube.com/watch?v=76omd7sHjIo

This song is dedicated to  littleheart_shukii

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro