வீரத்துணை

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

போரில் வெற்றி பெறவிருக்கும் அணியில் இருந்து ஒரு கணவன் தன் மனைவிக்கு எழுதும் ஓர் பாடல்..........

அனிச்சம் நாணும் ஐதானவளே

வகிட்டுச் சிந்தூரமூரிக் கமம்போல்

உன் வெற்றித்திலகம் 
                                        என்நச்சினியே

மறவேன் எம்மாதரிநிலவே மதியில்

சலனமில்லா பிம்பமே
                                            எஞ்சாலுறுதி

உம்மதுகையே எந்துணை நம்முயிர்

சிவணித்தொடியே சங்கல்பம்
                                                      ஏற்றேன்

நம்விழிகள் காணும்
                                   நாள்நளியதனால்

எம்பூவையே நிரலாய்த்துஞ்சி
                                                அயினிஉன்

அங்கையால் ஆறத்தழுவ
                                               அணங்காது

வீற்றிருக்கவே தினம் 
                                    பகலோனிடமென்

வேண்டுதல்............

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro