காலம்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


அழுது கொட்டியவற்றையெல்லாம் சேர்த்துவைக்கிறேன்

கடலளவு இல்லை ஆனால் குவளையலவுண்டு

நீ சொன்னவற்றையெல்லாம் எழுதி வைக்கிறேன்

ஆனால் சொல்லாதவை தான் கண்ணை உறுத்துகிறது

வயதுக்கு வந்தபின் ஓர் உலகம் புலப்படுவதுபோல்

காதல் ஒரு புதினத்தைக் கண்டறிந்தது

இதுவும் கடந்து போகும் என் அறிவேன்

ஆனால் இவ்வளவு ஆழமாய் அழுத்தமாய் பதிந்துவிட்டு போகுமென நானறியேன் 

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro