அனிச்சம் spl

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அள்ளி முடிந்த
கூந்தளோடு
அல்லலையும்
முடிப்பவள்

விசிறிச் சொருகும்
முந்தானையில்
விதியையும்
விரட்டுபவள்

அசாராமல்
உழைத்துவிட்டு
அலட்டாமல்
வாழ்பவள்

வரமோ
சாபமோ என
சாதிக்கவே
பிறந்தவள்

அதிர்வுகள் தாங்கி
ஆணிவேராய் ஊன்றி
குடும்பம் காத்து
கோபுரமாய் வாழ்பவள்

யாதுமாய் நின்ற
காரிகை ,
இவள் வாழ்கையை
வண்ணமாக்குகின்ற
ஒரு தூரிகை ...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro