ஏன்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

'அங்கிள் ஏன் இப்டீ பண்ணாங்க... அவங்க உண்மையா அப்படீ நடந்துகிட்டாங்களா, இல்ல நானா இப்படி கற்பனை பண்றனா...
முருகா காப்பாத்து.. குழப்பமா இருக்கே..'
'ஆனா அவங்க சித்ரா கிட்ட அப்படி நடந்து நா பாக்களியே... என்ட மட்டு ஏ இப்டி நடந்துகிட்டாங்க.. நா அவங்க பொண்ணு இல்லங்கிறது காகவா.. ஆனா நானு அவங்க பொண்ணு மாறி தான...
ஏன் எனக்கு இப்படிளா நடக்குது... என்னால இத தாங்க முடியலயே... அழுக தான் வருது'.... அழுது அழுது அப்படியே தூங்கிடறாள் ...

"அம்மா நா அங்கிள் கிட்ட கார் ஓட்ட கத்துக்க போறே. சித்ராவும் வருகிறாள்" இந்து

"சரி டா. பாத்து பத்ரமா ஓட்டனு" அம்மா

"சரிங்க மா.. டாட்டா " இந்து

"அங்கிள் போலாமா. நான் ரெடீ. சித்ரா எங்க"- இந்து

"நானும் ரெடீ. உங்க அங்கிள் தான் லேட் பண்ணுராங்க"-சித்ரா

"சாப்பிட்டு போங்க டா"- ஆன்டீ

வந்து சாப்பிட்டறோ.. இப்ப பசிக்கல - இந்து சித்ரா

"நா ரெடி.. வாங்க போலாம்.." - அங்கிள்

"அப்பா போது அக்கா ஓட்டடும்... நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்... அக்காக்கு இன்னும் ஸ்டீயரிங் கண்ட்ரோளே வல்லல..." - சித்ரா

"ஏன் உனக்கு டயர்டா இருக்கா"- இந்து

"லயிட்டா"-சித்ரா

"அதான... ஹாஹா"- இந்து அங்கிள்

"நீ வாடா இந்து.. இந்த லீவுல கத்துக்கோங்க... அப்புறம்  டைம் கிடைக்காது.." - அங்கிள்

"சரிங்க அங்கிள்"- இந்து

"சரிப்பா"- சித்ரா

"நான் தூங்கறேன் அக்கா.. அப்பா .. மார்னிங் வடை 3 சாப்பிட்டேன்... அது சேரல போல.."- சித்ரா

"சரி டா... மார்னிங் சொல்லும் போதே கேட்டீயா"- அங்கிள்

"விடுங்க அங்கிள்... பாவம்... நாம பேசாம வீட்டுக்கு போலாமா"- இந்து

"வேண்டாங்கா.. நீங்க ஓட்டி முடிச்சுட்டே போலாம்..." -சித்ரா

சரிடா.. நீ தூங்கு.. முடியலனா சொல்லு வீட்டுக்கு போலாம்... -அங்கிள்,இந்து

"கொஞ்சம் தள்ளி உட்காரு டா.. பிரேக் கிளட்ச நான் கண்ட்ரோல் பண்ணரே.. நீ நான் நேத்து சொன்ன மாதிரி ஸ்டீயரிங் அப்றோ ஆக்சிலட்டர கண்ட்ரோல் பண்ணு... கிரௌண்ட் ல யாரும் இல்ல... சோ மூவிங்ல கியர் மாத்திக்க.. நான் பாத்துக்கிறேன்... "- அங்கிள்

"சரிங்க அங்கிள்"-இந்து

'அங்கிள் ஏன் இங்க தொடராங்க(தொடை)... தெரியாம பட்ருக்குமோ..ஆனா ஏ தோள் மேல கை போடராங்க'-இந்து

"அப்படி இல்ல டா... பொறுமையா போ..."- அங்கிள்

"ஸ்டீயரிங்க லயிட்டா திருப்பினா போது.. நான் பண்ணுரே பாரு..."-அங்கிள்

'அய்யோ... கடவுளே... ஏன் இப்படி பண்ணுறாங்க... தெரிஞ்சே இப்படி பண்ணுறாங்களா.. இல்ல தெரியாமயா... எரிச்சலா அருவெருப்பா இருக்கே... என்னோட மார்புல லா ஏ கை வக்கிறாங்க...
இவ வேற கொரட்ட விட்டு தூங்கறா. கிரௌண்ட் ல யாரு இல்லயே... நா என்ன பண்ணுவே... '-இந்து

"இங்க பாத்து ஓட்டுடா... அதலா ஈசி ஆ கத்துக்களா.. பயப்படாத அங்கிள்
இருக்கேன்ல ... பாத்துக்கிரே..." -அங்கிள்

"ம்ம்"-இந்து

'ஏ கைய்ய அங்க அங்க கொண்டு போறாங்க.... கடவுளே பயமா இருக்கு.முருகா காப்பாத்து .. '-இந்து

"அங்கிள் போது... பசிக்கிது.. வீட்டுக்கே போலா.. பசிக்குது... "- இந்து

"ஏன்டா.. கொஞ்ச நேரம் ஓட்டிட்டு போலாம்ல.. நாளைக்கு டயம் கிடைக்காது டா... "-அங்கிள்

"இட்ஸ் ஓகே அங்கிள்... இப்போ ரொம்ப பசிக்குது... நாம வீட்டுக்கே போலா..:- இந்து

"சரிடா"-அங்கிள்

"ஓட்டி முடிச்சிட்டீங்களா"-சித்ரா

"ம்ம்..வீட்டுக்கு போலா"-இந்து

"சரிக்கா..." -சித்ரா

'இவ முன்னாடியே தூங்காம இருந்திருந்தா. கிரௌண்ட்ல வேற யாராச்சு இருந்திடுந்தா அங்கிள் இப்படி பண்ணிடுக்க மாட்டாங்களோ... ஆனா ஏ இப்படி நடந்துகிட்டாங்க.... தெளிவா புரிய மாட்டுதே... ஏன்னு..' -இந்து

"அக்கா வீடு வந்துடுச்சு... இறங்காம என்ன யோசிச்சுட்டு இருக்கீங்க"-சித்ரா

"அடுத்து எப்ப அங்கிள் கத்துக் குடுப்பாங்கனு யோசிக்குது அக்கா"- அங்கிள்

"அய்யோ பெருமை... முடியல.. "- சித்ரா

"அம்மா வெயிட் பண்ணுவாங்க ... சாப்ட போரே.. பை... "- இந்து

ஓகே .. பை- அங்கிள்,சித்ரா

'முருகா,... கனவுல கூட ஏ அதுவே நியாபகம் வருது...
இத யார்டயாது சொன்ன நம்புவாங்களா... ஆன்டி சித்ராளா பாவோ.... இப்ப என்ன பண்ணுரது... இனி கார் ஓட்ட கத்துக்க அவங்க கூட போக வேண்டா '....

'என்னதா இருந்தாலு அப்பா கூட இருக்க பாதுகாப்பு வேற யார்டயு வராதுதா... இனி அப்பா கூட மட்டும் தா எங்க நாலு போபகணு... மன்னிச்சிடுங்கப்பா... இனி போக மாட்டே...'

      
'அம்மா முடியல மா.. உடம்புலா கூசுதுமா... ரொம்ப அருவெருப்பா இருக்கு... முடியலமா.. இத எப்படி உன்கிட்ட சொல்லுவே...
முருகா இத மறக்குற சக்திய குடு.... இத யோசிச்சாலே பயம்மா இருக்கு..'

'அக்கா வீட்டுக்காச்சு போலா...' - இந்து

"அம்மா நா அக்கா வீட்டுக்கு போரே... "- இந்து

"அங்கிள் கார் ஓட்ட ஈவ்னிங் போலா சொன்னாங்கள்ள... "- அம்மா

"இல்ல நா அக்கா வீட்டுக்கு போறே..." - இந்து

"என்னமோ பண்ணு... ஓசியா கத்துக்க கூட கஷ்டம்"- அம்மா

"நா அக்கா வீட்டுக்கு போறே.பை மா"- இந்து

'இத சொன்னா இவங்க எப்படி நடந்துப்பாங்க.ஏதோ இவங்க அங்கிள்ள நல்லவனு நினைக்கிறாங்க.குடும்பத்தில பிரச்சினை வந்துடுமே.. சாரிமா... இத மறக்கிறதுக்கு..'  - இந்து

"எங்கடா கிளம்பிட்ட.. வா ஜாலியா கார் ஓட்ட போலா... "- அங்கிள்

'இந்த ஆள பாத்தாலே அருவெருப்பா இருக்கு... ச்சே'

"இல்ல அங்கிள்.. நா அக்கா வீட்டுக்கு போறே... நீங்க சித்ராவ கூட்டிட்டு ஜாலியா போங்க... "-இந்து

"இல்ல டா.. அப்றோ டைம் கிடைக்காது.. "-அங்கிள்

"பரவால அங்கிள்... நீங்க உங்க பொண்ண கூட்டிட்டி  போங்க..அவளுக்கு நல்லா பிடிச்சு சொல்லிக்குடுங்க ... ஸ்டீயரிங்க... பை.." - இந்து

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro