🌞 ஆதவன் - 5 🌞

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கதிரவனுக்கு சின்ன ஆசையாம்...

இலையின் மீது இருக்கும் அந்த பனித்துளியை காணவேண்டும் என்று....
ஆனால் அவன் வந்ததும் அவள் கறைந்து விடுகிறாள் என்று வருத்தம்.... 😢😢

ஆனால் பாவம் ஆதவனை பார்த்ததும்
"தன்னிலை மறந்து கறைந்து விடுகிறாள்"
என்பது கதிரவனுக்கு தெரியவில்லை ...

😍😍😍😍

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro