நிலாவினை
நாள் முழுவதும் காண
ஆசை தான்....
ஆனால்
காலத்தின் கட்டாயத்தால்
இரவினில் மட்டுமே காண
நாம்
அதிஷ்டம் கொண்டுள்ளோம்....
அது போலவே
வாழ்வில்
அதிசயமும் சரி
துரதிஷ்டமும் சரி
காலத்தின் கட்டாயத்தால் நிகழ்கின்றது...
நாம்
எதை மனதில்
நிலை கொள்ள வேண்டும் என்று
நாம் மட்டுமே தீர்மானிக்கின்றேம்...
நன்மையும் தீமையும்
நாம் ஏற்றுக் கொள்ளும்
மனதின்
அனுபவத்தைப் பொருத்தே
இங்கு நம் பாதை
உருவாக்கப் படுகின்றன...
சிந்தித்து செயலாற்றுங்கள்....
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro