என்னவென்று தெரியவில்லை

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

எவற்றை எல்லாம் இழக்க கூடாது, யாரை எல்லாம் இழக்க கூடாது என்று மனம் அதிகம் எண்ணுகின்றதோ அவற்றை எல்லாம் இழக்கும் ஒரு ஒரு வேலையிலும் அன்பின் ஏக்கம் குறைந்து வெறுமையின் மீதான ஆதிக்கம் அதிகம் ஆகின்றது....

மனம் எதை தான் உணர்த்த விரும்புகிறது என்றும் புரியவில்லை, என்னவென்றும் தெரியவில்லை...

வாழ்க்கை வாழவும் முடியாமல், இழக்கவும் இயலாமல் நாட்களை கழித்து மீண்டும் வாழ்க்கையை வாழ்கிறேன் உணர்ச்சிகளை உயிருடன் புதைத்துக் கொண்டே...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro