நான் உம்மை விட்டாலும், உம் நினைவுகள் எம்மை விடுவதாக இல்லை...
இப் பிறவியில் இழந்தாலும் மீண்டும் ஒரு ஜென்மம் எடுத்து வாழ ஆசையடா...
ஏற்றுக் கொள்வாயா அன்றாவது...
உன் இடத்திற்கு எவரும் இணையில்லை... அதை தினம் தினம் உணர்கிறேன்...
மீண்டும் தன்டித்து விடாதே...
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro