கற்றலும் கடைமையும் மறந்து போகுமே
காதலின் வேளையிலே....
சித்தமும் சிந்தனையும் சிந்திக்குமே
அன்புகொண்ட காதலியை....
மூச்சு காற்றும் வெளியேறிடுமே
அவள் வாழ வேண்டுமென்றே...
தவியாய் தவிப்பானே அவள் அழைக்க
மாட்டாளா என்று,
....இந்த கள்வன்....
குறிப்பு: அந்த கள்வன் நான் அல்ல.... வேறொரு கள்வன் நண்பர்களே....
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro