யாரையும் குறை கூறுவதால் எந்த பயனும் இல்லை என்பது தான் உண்மை....
அதே நேரத்தில் நாமும் ஒரு காரணம் என்பதையும் நாம் மறக்க கூடாது....
தான் எடுத்த காரியம் சரியானதா இல்லையா என்பது அறியாமல், சிந்தனை இல்லாமல் எடுக்கும் முடிவு காரியங்கள் உன்னை பலவீனம் அடைய செய்தே தீரும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்....
தகுதி என்ற ஒன்று எதிலும் இல்லை, ஆனால் தன்னை பற்றி அறியாமல் இருப்பதே தகுதியற்ற தன்மை ஆகும்.. முயற்சியின்மையும் இதற்கு உதாரணமே..
சிந்தித்து செயலாற்றுங்கள்..🙂
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro