சொல்லாத வார்த்தைகளுக்கும், வெளிப்படுத்தாத உணர்வுகளுக்கும் தெரியவில்லை ஏன் சொல்ல முடியவில்லை, ஏன் வெளிப்படுத்த முடியவில்லை என்று....
காரணம் தயக்கமோ அல்லது பயமோ அல்ல, தைரியமின்மையும் ஒருமையும் தான் காரணம்....
எதில் வேண்டுமானாலும் தைரியமின்மையும் ஒருமையும் என்ற உணர்வு இருக்கலாம்.... ஆனால் வாழ்க்கை விஷயத்தில் அவைகள் இல்லாமல் இருப்பதே சிறப்பு.....
மற்றவரின் அனுபவமும்
ஒரு பாடமே
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro