😇 நாணம் கொண்டேனடா 😍

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"ஓடிய கால்கள் நிலைத்து நிற்க

சென்ற பாதை முற்றுசெவிராய் மாறிவிட

குனிந்த தலையை நிமிர்க்க இயலாமலிருக்க

நாணம் கொண்டேனடா உன் ஒற்றை வார்த்தையிலே

என் மனம் கட்டுப்பாடில்லாமல் சென்றுவிடுகிறதடா

உன் இதழ் விரிப்பினாலே

ஏன் இந்த அன்பு சித்திரவதை செய்கிறாயடா

உந்தன் அன்பு மொழிகளாலே"

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro