"அந்தி பொழுதில் மறையும் சூரியன்
மங்கலாக காட்சி தரும்
கதிரவனின்
மஞ்சள் நிற பிரகாசம் போல
களைப்பில் கலையிழந்த உனது முகம்
பிரகாசத்தை மட்டும் வீசுவது எவ்வாறு"
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro