ஓர் விடியல் ஆனாது ஒருவருக்கு நல்ல நாளாக அமைய வேண்டுமேயானால் அது அவர்களின் மனதின் மறதியை பொருத்தே அமைகின்றது...
மறதி மனிதனுக்கு எவ்வளவு முக்கியமான ஒன்று என்று பலரும் அறியார், மறதி செயல்பாடுகளில் இருப்பது தவறான ஒன்று.... அதே மறதி நினைவுகளில் இருப்பது சிறப்பு ஆகும்....
ஆனால் மனிதன் ஏனோ மனதால் விடியாமலே நினைவுகளாளேயே தன் விடியலை எதிர்கொண்டு இருக்கின்றான்....
நினைவுகளாள் ஆரம்பிக்கும் விடியல் ஆனாது ஒருவருக்கு தன்னிலையில்லா நாளாகவே இருக்கும் என்பதே உண்மை....
மனதால் ஏற்படும் விடியல் ஆனாது அகத்தில் மனதிலும் மட்டற்ற பொலிவுடனும் பிரகாசத்துடனும் அந்நாளை இன்முகத்துடன் வைத்து இருக்கும்....
கனவுகள் எவ்வாறு நம் மனதை மகிழ்ச்சி எனும் பேரானந்தத்துடன் இருக்கச் செய்கிறதோ, ஆதேபோல் தான் முந்தைய தினத்தின் நினைவுகளை மறந்து நமக்காக பிறக்கும் தினம் பேரானந்தம் தரும்....
இன் மனிதன் ஆனவன் எதை மறக்க வேண்டுமோ அதை மறக்காமல், எதை நினைவுகளில் வைத்து கொள்ள வேண்டுமோ அதை வைத்து கொள்ளாமலும் ஒரு ஒரு நாட்களையும் நகர்த்த முடியாது நகர்த்தி கொண்டு இருக்கிறான்....
மறதி முக்கியமே அவை எதில் இருக்க வேண்டும் என்று தெரிந்தால் வாழ்க்கையில் வாழும் ஒரு ஒரு நாளும் சுகமே....
இப்படிக்கு அன்புடன்
ரவிச்சந்திரன்
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro