என்னுள் எழும் வலிகளை எனக்குள்
புதைத்து ஒரு வட்டம் இட்டு வாழ்ந்த
காலங்கள் மறைந்து உனக்கும் சிறகு
உண்டு என உணர வைத்த என்
அழகான உறவுகளுக்கு இல்லை என்
உணர்வுகளுக்கு நன்றி
எனும்ஓற்றை வார்த்தை
போதவில்லை ..!!
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro