24

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

(ரொம்ப ரொம்ப mature content ப்ளீஸ் படிக்க புடிக்கலேனா படிக்காதீங்க அப்பறோம் என்ன திட்ட கூடாது என்ன பொறுத்த வர இந்த மாறி தப்பு பண்ணவனுக்கு இப்டி தான் தண்டனை குடுக்கணும் சோ பிடிக்கலேனா படிக்காதீங்க கீழ இருக்குறது எந்த ஒரு ஆணையும் குறிப்பிட்டு எழுதப்பட்டதல்ல கதைக்காக எழுதப்படும் கற்பனையே .ஒரு பெண்ணை சிதைத்தவனின் அழிவை ஒரு பெண்ணின் கையால் நிகழ்த்திய ஒரு அத்தியாயம் அவ்வளவே .மனசுகஷ்டமா இருக்கும்னா படிக்காதீங்க சொல்லிட்டேன் )

சிறிது சிறிதாய் க்ரோதத்தால் மயங்கி இருந்தவனை எரித்துக்கொண்டே அவன் அருகில் வந்த மதி அவன் கை கால் கட்டுகளை அவிழ்த்துவிட்டு அவன் முகத்தில் அங்கிருந்த தண்ணீரை ஊற்றினால் .தண்ணீர் ஊற்றியதில் பதறியடித்து எழுந்த விக்ராந்த் தான் இருக்கும் இடத்தை சுற்றி முற்றி பார்க்க தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று புரிய அவனது மூளை முழுதும் அதீத கோபத்தில் நிறைய ஆஹ் என்று கத்தியவன் அப்பொழுதே கண்டான் தன் முன் அந்த காளி தேவியே மனித ரூபமாய் வந்திறங்கியதை போல் க்ரோதத்துடன் நிற்கும் மஹதியை.

அவளை ஒருமுறை குழப்பமாய் கண்டவன் பார்வை அடுத்த கணம் வக்கிரத்தை பூசிக்கொள்ள ஏளனமாய் அவளை அங்குல அங்குலமாய் வக்கிரபார்வையுடன் பார்க்கத்துவங்கியவன் "யார் நீ?"என்க

அவளோ"உனக்கு எமன் "என்க

அவனோ அலட்சியமாய் சிரித்தவன் "ஹாஹாஹா அத்தனை போலீஸ் கூலிப்படை ஆறு புல்லெட்டால சாகடிக்க முடியாத என்ன நீ aftroll ஒரு பொண்ணு சாகடிக்க போறியா ?முடுஞ்சா மானத்தோடு இந்த இடத்தை விட்டு வெளிய போய் காட்டுடி "என்க

அவளோ ஏளனமாய் சிரித்தவள் "நீ முடிஞ்சா இந்த இடத்தை விட்டு உயிரோட போய் பாருடா "என்றவள் தான் நின்ற இடத்திலேயே நிற்க அவனோ அவளை நெருங்கி வந்தவன் அவள் மேல் கையை வைக்க போக அடுத்த நிமிடம் அவனது கையை பிடித்தவள் பின் பக்கம் வளைத்து முறித்தாள் .

எதிர்பாராத இந்த தாக்குதலில் நிலைகுலைந்தவன் தன் கையை விடுவிக்கப்போராட அவள் பிடியோ உடும்பை போல் இறுகி இருந்தது அவனால் அவன் விரலை கூட அசைக்க முடியவில்லை .அவன் கையை பிடித்து மேலும் பின்புறமாய் வளைத்தவள் "யார் நீனு கேட்டேல சொல்றேன் எந்த பாவமும் பண்ணாத ஒரு அப்பாவி பொண்ண மூணு வருஷத்துக்கு முன்னாடி துடிக்க துடிக்க அவளை செதச்சு கொன்னியே அவளோட தங்கச்சிடா நா மமதியோட தங்கச்சி மஹதி "என்று கூற அவனோ தன் கால் கொண்டு அவளை பின்புறமாய் எத்தியவன் அவள் கையிலிருந்து விடுபட்டு தள்ளி நிற்க அவன் எத்தியதில் இரண்டடி பின்னே சென்ற மஹதி தன்னை நிலைப்படுத்தி நின்று அதே க்ரோதத்துடன் அவனை முறைத்தாள் .

அவனோ மீண்டும் அவளை ஏளனமாய் பார்த்தவன் "ஓஓஓஒஹ்ஹஹ் அந்த figureoda தங்கச்சியா நீ சும்மா சொல்லக்கூடாதுடி உன் அக்கா செம்ம கட்ட நீ அவளை விட செம்மையா இருக்க ."என்றவன் போலியாய் பரிதாபப்படுவதை போல் பாவனை செய்து "மொத்த குடும்பமும் என் கையாலேயே சாகணும்னு வரம் வாங்கி வந்துருக்கீங்க போல"என்க

அவளோ அந்த கட்டிடமே அதிரும் அளவிற்கு சிரித்தவள் "சாவு எனக்கா உனக்காணு பாப்போம்டா ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கு ஒத்த என்னோட மோதி என்ன ஜெய்சுருடா " என்க

அவனோ அவளை நோக்கி "ஏய்ய்" என்று நெருங்க அவன் முகத்தில் ஒரு குத்து வைத்தாள் மஹதி ரத்தம் வாயிலிருந்து தெரித்ததவனுக்கு .

பொறிகளங்க ஒரு முறை தன் தலையை சிலுப்பி விட்டவன் தன் வாயை துடைக்க அதிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது .ரத்தத்தை கண்டவனுக்கு வெறியேற அவளை குத்தப்போக அவளோ அவன் கையை தன் ஒரு கையால் பிடித்தவள் அவனை கீழே தள்ளி முழந்தாளில் அவன் கையை வைத்து அவன் கையை முறித்து விட்டால் .

வலியில் அலறியவனிற்கு ஒரு நிமிடம் தான் எதிர்ப்பது பெண்ணையா ஆணையா என்ற சந்தேகம் எழ தோல்வியடைய விரும்பாதவன் அவள் எதிர்பாரா விதமாக இன்னொரு கையை வைத்து அவள் முகத்தில் குத்த அதில் நிலை தடுமாறிய மஹதி தன் இதழோரத்தில் வழிந்த ரத்தத்தை துடைத்தவள் வாயில் இருந்து வரும் ரத்தத்தை துப்பிவிட்டு அடுத்த நொடியே எழுந்து வா என்பதை போல் சைகை செய்ய அவனோ அவளை நோக்கி ஓடி வர அவளோ அருகிருந்த தூணில் ஒரு காலை வைத்தவள் எகிறி அவன் மூக்கிலே ஒரு குத்து வைத்தால் .

அவ்வளவு தான் அவனின் சித்தம் கலங்கி விட கீழே சரிய போனவனின் கழுத்தை பிடித்து தன் கையால் உயர்த்தியவள் "என்ன விக்ராந்த் இவ்ளோ தானா உன் பலம் ?"என்று ஏளனமாய் சிரிக்க வெறிகொண்டவன் அவளை எத்தப்போக அவன் காலை பிடித்தவள் அதை ஏதோ கோழியின் கழுத்தை திருப்புவதைப்பில் திருப்பி கீழே விழச்செய்து அவன் ஒரு காலை மிதித்தபடி இன்னொரு காலை கையில் பிடித்தவள் "இந்த கால் இந்த கால் தான என் மமதி விட்று வலிக்குது வலிக்குதுன்னு சொல்ல சொல்ல அவளை வயித்துல எத்துனது" என்று அவன் காலை அப்படியே மேலே பிடித்திழுத்தவள் அவன் கால் பாதம் அவன் தலையை தொடுமாறு அவன் காலை முறித்து விட்டால் .

வலியில் விக்ராந்த் அலறிய ஓலம் எட்டுத்திக்கும் ஒலித்தது .அவனை சட்டையை பிடித்து மேலே எழுப்பியவள் அவனை அங்கிருந்த ஒரு சாறில் அமர வைத்து அவனை கயிறால் கட்டினால் .பின் அங்கிருந்த இன்னொரு சாறை இழுத்து அவன் முன் அமர்ந்தவள் அவன் வலக்கையை எடுத்தால் அவன் கண்களில் மரணபயம் அப்பட்டமாய் தெரிந்தது .அவன் கையை எடுத்தவள் அவன் கண்ணை க்ரோதமாய் பார்த்துக்கொண்டே அவன் முகத்தின் முன் அவன் கையை உயர்த்தினாள் பின் "இந்த கை தான இந்த விரல் தான என் மமதியோட உடம்புல ஒரு இடம் விடாம கீருச்சு என்று ஒரே வெட்டில் அவனது நான்கு விரல்களையும் துண்டு துண்டாய் வெட்ட அவனோ தப்பவும் முடியாமல் வலியையும் தாங்க முடியாமல் அம்மா என்றலறினான் .

அவன் அம்மா என்றலறியதை கேட்டவள் கொத்தாய் அவன் முடியை பிடித்து பின்னால் அழுத்தியவள் "என்னனு அலறுனே என்னனு அருணா அம்மானு தான அம்மானு தானடா அலறின உன்ன பெத்த உன் அம்மாவும் ஒரு பொண்ணு தானடா எப்பிடிடா என் மமதிய இப்டி செதைக்க மனசு வந்துச்சு.அவ முகத்தை முதல் தடவ பாத்தாலே கை எடுத்து கும்புடதோணுமேடா அவளை எப்பிடிடா இப்டி சீரழிக்க தோணுச்சு உனக்கு"

என்றவள் ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தவள் அவன் முடியை பிடித்து தன் முகத்தை நேராய் பார்க்குமாறு நிமிர்த்தியவள் "அவ என் அக்கா மட்டுமில்லடா என் அம்மாடா என் அம்மாவை கொன்னுட்டியேடா "என்று மறு கன்னத்திலும் அறைந்தால் .

அவள் அறைந்த அறையில் அவனின் கடவாய் பற்கள் தெறித்து இரண்டடி தள்ளி விழுந்தது .பின் அவ்விடத்தை ஆராய்ந்தவள் அங்கிருந்த ஒரு பழைய இரும்பு பொருளிலிருந்து ஒரு இரும்பு ராடை கைகளாலேயே பிரித்தெடுத்து அதை தன் கையில் ஏந்தியபடி அவன் அருகில் வந்தவள் அவன் மயக்க நிலைக்கு சென்றிருக்க அங்கிருந்த தண்ணீரை எடுத்து அவன் மேல் ஊற்றினால் தண்ணீர் ஊற்றியதில் சட்டென்று விழித்தவன் "வேணாம் மஹதி என்ன விட்று உனக்கு எவ்ளோ வேணுமோ அவ்ளோ பணம் தரேன் நீ நெனச்சு பாக்க முடியாத அளவுக்கு செல்வாக்கை தரேன் ப்ளீஸ் என்ன விட்று "என்க

அவளோ ஏளனமாய் சிரித்தவள் "பணம் ........... என் அக்காவை திருப்பி குடுக்குமாடா உன் பணம் ?நா தெனம் தெனம் சாஞ்சு தூங்குன அவ மடிய குடுக்குமாடா உன் பணம்? எனக்கு இருபத்தி மூணு வயசு வரைக்கும் சின்ன கொழந்த மாறி ஊட்டிவிட்ட அந்த கைய குடுக்குமாடா உன் பணம் ?சொல்லுடா குடுக்குமா"என்று கத்தியவள் அவன் கன்னத்தில் அந்த இரும்புரோடை வைத்தவள் "இந்த வாய் இந்த வாய் தான என் அக்காவை வெறி நாய் கொதருன மாறி செதச்சுச்சு "என்றவள் அடுத்த நொடி இரும்புரோடை ஓங்கி அவன் கன்னத்தில் அடிக்க அவன் வாயில் இருந்து சிதறிய ரெத்தம் அவனிற்கு அருகில் இருந்த வெள்ளை சுவற்றை சிகப்பு நிறத்தில் மாற்றியது .

பின் அந்த இரும்புரோடை அவன் தோள்பட்டைக்கு இறங்கியவள் "இந்த தோள் இந்த தோள் தான என் அக்காவை திமிர திமிர தூக்கிகிட்டு போச்சு?" என்று அங்கே ஒரு போடு போட்டால் அவன் collar bone நொறுங்கியது அவள் அடித்த ஒரே அடியில். பின் அவன் கை கால் முதுகுத்தண்டு முகம் என்று அனைத்து இடங்களையும் தன் கை ஓயுமளவு அடித்து உடைத்தால் .ஒரு உடைந்த கண்ணாடி பாத்திரத்தை போல் சிதைந்து கிடந்தான் விக்ராந்த் அவன் உடலில் உயிர் மட்டுமே மிஞ்சி இருந்தது.

பலரை இரக்கமே இல்லாமல் கொன்ற அரக்கன் ஒரு பெண்ணை பாரபட்சமின்றி சிதைத்த நயவஞ்சகன் வலி தாளாது மரணத்தை அவளிடம் யாசித்தான்

விக்ராந்த்"ஆஹ் முடிலடி வலிக்குதுடி வலிக்குதுடி என்ன கொன்னுடுடி என்ன கொன்னுடுடி வலி தாங்க முடிலடி "என்க அவளோ அவன் முடியை பிடித்து தனக்கு நேராய் உயர்த்தியவள் சாவணுமா விக்ராந்த் சரி ஏதோ கேக்குற சாவட்டுச்சுட்டா போச்சு" என்றவள் அவன் நெற்றி பொட்டில் gunnai வைத்தவள் பின் சிறிது சிறிதாய் இறக்கி அவன் ஆண் உறுப்பை சுட்டால் .

அவன் அதீத வலியில் அலற அவளோ அவன் கண்ணை தன் கண்ணிற்கு நேராய் திரும்பியவள் "சாவடுச்சுட்டேன் விக்ராந்த் உன் ஆண்மைய அது உனக்கு குடுத்த கர்வத்தை சாவடுச்சுட்டேன் .அந்த திமிறுல தானடா என் அக்காவை துடிக்க வச்ச அவ கத்துன கதறல் இன்னும் என் காதுல கேட்டுட்டே இருக்குடா .ஒரு பொண்ணுக்கு பாதுகாப்பை குடுக்க தான்டா ஒரு ஆணுக்கு அதீத உடல்வலிமைய கடவுள் குடுத்தாரு ஆனா உன்ன மாறி பொறுக்கிங்க போற்றவேண்டிய பெண்மையை சூறையாடி அந்த பொண்ண சக்கையாகி குப்பையா தூக்கி எரியுறீங்களே ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் அவளோட வலிய யோசிச்சு பாத்துருப்பீங்களாடா நீங்க ? ஆதி காலத்துல இருந்து பொண்ணுங்கள அடுப்படில இரு அடுப்படில இருன்னு சொல்லி சொல்லி வளர்த்து ஏதோ இப்போ நாங்க கொஞ்சம் தைரியமா வெளிய வந்து படிப்பு வேலைனு முன்னேறுனா மறுபடி எங்களோட மானத்தை பறிச்சு அந்த பயத்தாலயே மறுபடியும் அடுப்படில தள்ளுறீங்களேடா .அப்டி என்னடா சந்தோஷம் கிடைக்குது உங்களுக்கு அதான் இதுக்குன்னு காசு குடுத்தா வரதுக்கு பொண்ணுங்க இருக்காளுங்கள்ள அவளுகட்ட போய் உங்க வீரத்தை காமிக்க வேண்டியது தான ஏன்டா தன்னை நம்பி இருக்குற குடும்பத்தை காப்பாத்துறதுக்காக வெளிய வர பொண்ணுங்களோட கற்ப பறிச்சு அவளோட உயிரையும் பறிக்கிறீங்க அப்டி என்னடா உங்களுக்கு வெறி ?நல்ல நாடுடா இது பொண்ணுங்கள சரஸ்வதி துர்க்கைனு கும்புடுவீங்க அதே பொண்ணுங்கள வெறும் உடம்பா பார்த்து அவளை குப்பையாக்கி தூக்கி எறிவீங்க.அது சரி கோவில்ல வச்சு ஒரு எட்டு வயசு குழந்தய அணு அணுவா செதச்சு கொன்னவனுங்க இருக்குற இந்த காலத்துல பொண்ணுங்களுக்கு பாதுகாப்பை எதிர்பாக்குறது முட்டாள் தனம் தான்.உன்ன மாறி இருக்குற பொறுக்கிங்களால நல்ல பசங்களுக்கும் தல குனிவுடா ஒரு ஆம்பளைய கொன்னா அது அவனோட போய்டும் ஆனா ஒரு பொம்பளைய கொன்னா அது ஒரு வம்சத்தையே அழிச்சுரும்டா. "என்க

அவனோ "தப்பு தான் தப்பு தான் என்ன மன்னிச்சுரு நா பண்ணதெல்லாம் தப்பு தான் என்ன மன்னிச்சுரு "என்க

அவளோ ஏளனமாய் அவனை பார்த்து சிரித்தவள் "மன்னிப்பு என்றவள் சற்று நேரம் யோசித்து விட்டு என் அக்காட்ட போய் கேளு "என்றவள் வெளியே வந்து தன் ஜீப்பிலிருந்த பெட்ரோல் cannayum தீப்பெட்டியையும் எடுத்து கொண்டு உள்ளே வந்தாள் .

அவன் அவள் கையிலிருந்த பெட்ரோல் cannai பார்த்து "நோ நோ "என்று அலற அவளோ அவன் மேல் அந்த பெட்ரோலை ஊற்றியவள் தீப்பெட்டியிலிருந்து ஒரு குச்சியை எடுத்து உரசி அதை அவன் மேல் தூக்கி எரிய அவன் உடல் திகு திகுவென எரிய ஆரம்பித்தது .அவன் மேல் பற்ற வைத்த நெருப்பு அதீத எரிச்சலை தர அவன் அலறிய மரணஓலத்தை கண்டு காலனே நடுநடுங்கிப்போனான் .

அவன் அவள் கண்முன்னே எரிவதை பார்த்தவள் கண்களில் மமதியின் சடலத்திற்கு தீ வைத்ததே நினைவில் ஆட அவன் அலறுவதை குரோதம் கக்கும் கண்களோடு கண்ணார கண்டாள்.அவன் மேல் பற்ற வைத்த நெருப்பு அவள் மனதில் எரிந்து கொண்டிருந்த பழித்தீயை கொஞ்சம் கொஞ்சமாய் அணைத்தது .அவன் எரிந்து முடிந்து சாம்பலாகும் வரை நின்று பார்த்துக்கொண்டே இருந்தாள் .

அவன் ஓடி திரிந்து விழுந்து அவன் சடலம் சாம்பலாகி அவன் மேல் பற்ற வைத்த தீ அணைய அவள் மனதில் இருந்த பழிதீயும் அணைந்தது .அவன் சாம்பலிலிருந்து கண்ணை உயர்த்தியவளிற்கு தூரத்தில் இருந்து மமதி அவளை பார்த்து சிரிப்பதை போல் இருந்தது .வெளியே வந்து வானத்தை வெறித்தவள் பழிதீர்த்துட்டேன் மமதி உன் சாவுக்கு நியாயம் வாங்கிட்டேன் என்க அவள் முகத்தில் ஒரு துளி மழை விழுந்தது .அந்த மழையில் சற்று நேரம் நின்றவள் தன் ஜீப்பை கிளப்பிக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள் விக்ராந்த் என்னும் விஷப்பாம்பினை வெற்றிகொண்ட கர்வத்தோடு . 

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற வாக்கியம் விக்ராந்தின் கதையில் நிதர்சனமானது .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro